எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டம் பாழாகும் சூழ்நிலையை இந்த ஆக்டோபஸ் அரசு ஏற்படுத்தியுள்ளது – ஈபிஎஸ்

தைப் பொங்கலுக்கு வேட்டி-சேலை வழங்காததற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் படி, தைப் பொங்கலுக்கு ஏழை-எளிய மக்கள் அனைவருக்கும் உடுக்க உடை என்ற, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் கனவுத் திட்டம் பாழாகும் சூழ்நிலையை இந்த ஆக்டோபஸ் அரசு ஏற்படுத்தியுள்ளது. 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு வேட்டி-சேலை வழங்காவிடில், வேலை இழக்கும் நெசவாளர்களையும், ஏமாற்றப்படும் ஏழை, எளிய மக்களையும் ஒன்றிணைத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் … Read more

கரும்பு விவகாரம் – அதிமுக அறிவித்த போராட்டம் ரத்து

அதிமுக சார்பில் ஜனவரி 2-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்காததை கண்டித்து அதிமுக சார்பில் ஜனவரி 2-ஆம் தேதி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பொங்கல் பாரிஸில் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்திருந்ததையடுத்து பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவை தொடர்ந்து அதிமுக சார்பில் ஜனவரி 2-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறவிருந்த … Read more

ஜன.10-ல் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஸ்ட்ரைக்..!

20ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்துக்கான நோட்டீசை தமிழக அரசுக்கு வழங்குவது என்று தொழிற்சங்கத்தினர் முடிவு. ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்ப கோரி ஜனவரி 10-ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று மின்வாரிய தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். வரும் 20-ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்துக்கான நோட்டீசை தமிழக அரசுக்கு வழங்குவது என்று தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 10-ஆம் தேதி ஸ்ட்ரைக் … Read more

திமுக அரசை கண்டித்து நாளை நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைப்பு – எடப்பாடி பழனிசாமி

திமுக அரசை கண்டித்து நாளை நடைபெறவிருந்த போராட்டம் 14 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்படுவதாக ஈபிஎஸ் அறிவிப்பு.  திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் நாளை போராட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்காலர் பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மழை காரணமாக 14 மாவட்டங்களில் இந்த போராட்டம் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், கடலூர், தஞ்சை, விருதுநகர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, … Read more

விசிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்..!

விசிக சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தலைமையில், இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்டை நடத்திய துப்பாக்கிச்சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றைக் கண்டித்து, சைதையில் இன்று மாலை 3.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

விசிக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்..!

விசிக சார்பில் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தலைமையில், நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்டை நடத்திய துப்பாக்கிச்சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றைக் கண்டித்து, சைதையில் நாளை மாலை 3.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நாளை நவம்பர்-01 மொழிவழி தேசிய உரிமைநாள். சைதையில் நாளை மாலை 3.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம். தமிழக மீனவர்கள்மீது … Read more

இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் அதிமுக எம்எல்ஏக்கள்..!

இன்று வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். நேற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு பெற்ற ஆர்.பி.உதயகுமார் தான் எதிர்க்கட்சி துணை தலைவராக இருக்க வேண்டும். என சட்டப்பேரவையில் முழக்கமிட்டனர். இது சட்டப்பேரவையில் அமளியாக மாறியது. பின்னர் சபாநாயகர் அப்பாவு உத்தரவின் பேரில் இபிஎஸ் மற்றும் அவரது அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியில் சென்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து தனது எதிர்ப்பை கண்டனங்களாக தெரிவித்தார். இந்நிலையில் … Read more

தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி முதல் பால் நிறுத்த போராட்டம்!

தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு. தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி வரும் 28-ம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது. ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும்பால் ரூ.32 லிருந்து ரூ.42க்கும், எருமை பால் ஒரு லிட்டருக்கு ரூ.41 லிருந்து ரூ.51க்கும் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர் … Read more

ஆளுநர் மாளிகை அருகே மத்திய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்…!

மத்திய அரசை கண்டித்து இன்று ஆளுநர் மாளிகை அருகே, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில்  ஆர்ப்பாட்டம். மத்திய அரசை கண்டித்து இன்று ஆளுநர் மாளிகை அருகே, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர், இரா.முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் த.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் … Read more

ஆளுநர் மாளிகை அருகே மத்திய அரசை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்…!

மத்திய அரசை கண்டித்து நாளை ஆளுநர் மாளிகை அருகே, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில்  ஆர்ப்பாட்டம். மத்திய அரசை கண்டித்து நாளை ஆளுநர் மாளிகை அருகே, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர், இரா.முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் த.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் … Read more