மத்திய அரசாங்க வேலை – 18 முதல் 27 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.!

இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 2000 குரூப்-சி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள குரூப்-சி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் கீழ் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: இந்திய உளவுத்துறை காலியிடங்கள்: 2000 பணி: Assistant Central … Read more

இந்திய உளவுத்துறையின் அதிர்ச்சித்தகவல்..!

பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள், இயங்கும் இடத்தை கண்டறிய முடியாத வகையிலான செல்போனை உருவாக்கியுள்ளதாக, இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்காக, இந்திய எல்லையில் ஊடுருவும் தீவிரவாதிகளுக்கு உதவுவதற்காக, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் மாணவர் பிரிவு இந்த புதிய செல்போனை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எல்லையில் ஊடுரும் தீவிரவாதிகள், இந்த செல்போன் ஆன் செய்தவுடன், அது உடனடியாக அருகில் உள்ள செல்போன் டவரில் இருந்து எவ்வித அனுமதியும் இன்றி சிக்னலை … Read more