ஸ்டெர்லைட் வழக்கு :நாளை விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை  வெளியிட்டது தமிழக அரசு. உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்  ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்தது உச்சநீதிமன்றம்.அதில்  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.இதனால் … Read more

பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்த வேதாந்தா நிறுவனம்! தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் இருந்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளதால், இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஸ்ட்ரெலைட் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வேதாந்தா நிறுவனம், பணியாளர்கள் அனைவரும் தாமிரா வளாகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து, காவல்துறை தூத்துக்குடியில் வழக்கமான பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு! நீதிபதி விலகல்!

உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை , நீதிபதி சசிதரன் மற்றும் ஆஷா ஆகியோரின் அமர்வு விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி சசிதரன் விலகியுள்ளார். மேலும், உய்ரநீதிமன்ற மதுரை கிளையில், ஸ்ட்ரெலைட் ஆலை தொடர்பான வழக்கில் ஏற்கனவே விசாரித்துள்ளதால், தற்போது ஆலையை திறக்கக்கோரும் வேதாந்தா வழக்கை நான் விசாரிக்கவில்லை என நீதிபதி சசிதரன் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் விவகாரம்! தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளித்துள்ளது! – மனித உரிமை ஆணையம் தகவல்!

தூத்துக்குடியில் சென்ற ஆண்டு இதே நாளில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக சென்ற போது அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில்போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். இதன் பிறகு தூத்துக்குடியில் சில நாட்கள் பதட்டமான சூழ்நிலை சூழல் நிலவியது. இதனை அடுத்து வழக்கறிஞர் ஒருவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகாரளித்து இருந்தார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட மனித உரிமை ஆணையம், துப்பாக்கி சூட்டில் … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு நாள் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி

கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.இன்று இவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடியில் உள்ள  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 13 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.பின்னர் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாநிலசெயற் குழு உறுப்பினர் கனகராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் … Read more

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக் கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி (இதே நாளில்)ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.இதில்  மரணம் அடைந்த  13 பேருக்கு இன்று முதலாம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்  ஸ்டெர்லைட் போரட்டம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியதை எதிர்த்து மோகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி … Read more

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: மீண்டும் விசாரணைக்கு வருகிறது

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவன கோரிக்கைகையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை  நிர்வாகம் ஆலையை திறக்கக்கோரி மனுதாக்கல் செய்தது.  தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை  வெளியிட்டது தமிழக அரசு. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க … Read more

சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன விவகாரம்….! காவல் ஆய்வாளர் நாகராஜனை விசாரிக்க சிபிசிஐடி முடிவு….!!

சமூக செயற்பாட்டாளர் முகிலன் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்ட பின்னர் காணவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக  திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் நாகராஜனை விசாரிக்க சிபிசி ஐடி முடிவு செய்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் 13 உயிர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆலையை திறப்பதற்கு மறுப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இதற்கிடையில் சமூக செயற்பாட்டாளராக முகிலன், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான … Read more

ஸ்டெர்லைட் ஆலை கோரிக்கை நிராகரிப்பு!! இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது!!உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை  நிர்வாகம் ஆலையை திறக்கக்கோரி மனுதாக்கல் செய்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் ஆலை பராமரிப்பு தொடர்பாக எந்த விதமான இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை  வெளியிட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் … Read more

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மனுதாக்கல்…..!!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. ஆலையை திறக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை  வெளியிட்டது.  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க … Read more