ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உத்தரவு!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்  என்று  உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டு உள்ளது. ஸ்டெர்லைட் போராட்டம்:  தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை  வெளியிட்டது.  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு: டிசம்பர் 15 ஆம் தேதி  … Read more

ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்க வேண்டும்!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்க வேண்டும் என்று ஆலையை திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பசுமைத் தீர்ப்பாய உத்தரவை அமல் செய்யவில்லை என தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. shortnews

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வாய்ப்பே இல்லை -ஆட்சியர் சந்தீப் நந்தூரி

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வாய்ப்பே இல்லை என்று  ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வாய்ப்பே இல்லை.பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும், ஆலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்  என்று  ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

” ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சொல்லவில்லை ” தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பேட்டி…!!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறிய நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியதாவது , உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செய்துள்ள மேல்முறையீடு பதிவாகி அனைவரும் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டபட்டுள்ளது . அதோடு உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று சொல்லவில்லை . தொடர்ந்து இந்த  வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெறும்.உச்சநீதிமன்ற உத்தரவு இன்னும் முழுமையக கிடைக்க வில்லை என்று தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு:சி.பி.ஐ-க்கு ஆணை பிறப்பித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை …!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13பேர் இறந்த வழக்கில் சிபிஐ விளக்க அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை . ஸ்டெர்லைட் போராட்டம்: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை  மூடிட வலியுறுத்தி கடந்த மே 22-ம் தேதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி  முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.அப்போது போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் காவல்துறை  தடியடியும் துப்பாக்கிச்சூடும் நடத்தியது. இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்தத் துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகத் தூத்துக்குடியில் உள்ள  சிப்காட் காவல்நிலையம், … Read more

Breaking News:ஸ்டெர்லைட் ஆலை வழக்கு…!உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு …!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்  . ஸ்டெர்லைட் போராட்டம்:  தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை  வெளியிட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணை:  பின்  தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் … Read more

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு :தமிழக அரசின் மனுவை ஜனவரி  8 ஆம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்…!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசின் மனுவை ஜனவரி  8 ஆம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம். ஸ்டெர்லைட் போராட்டம்:  தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை  வெளியிட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணை:  பின்  தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் … Read more

ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த பசுமை தீர்ப்பாயம், ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தநிலையில், தமிழக அரசு … Read more

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரிய மனு: 8ஆம் தேதி விசாரணை …!

உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்த மனு மீது வரும் 8ஆம் தேதி விசாரணை நடைபெறுகிறது. ஸ்டெர்லைட் போராட்டம்:  தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை  வெளியிட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணை:  பின்  தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் … Read more

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவு:உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு …!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது . ஸ்டெர்லைட் போராட்டம்:  தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை  வெளியிட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணை:  பின்  தேசிய … Read more