இந்திய அளவில் தமிழகம் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக உள்ளது – முதல்வர் பழனிசாமி

இந்திய அளவில் தமிழகம் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், விரிவாக்கப்பட்ட ஐ.டி.சி தொழிற்சாலையை முதல்வர் பழனிசாமி அவர்கள் திறந்து வாசித்துள்ளார். அப்போது பேசிய அவர், ‘இந்திய அளவில் தமிழகம் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக உள்ளது. மேலும் 55 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.’ என தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், புதுக்கோட்டையில், கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், விரா அலிமலையில் அமைக்கப்பட்டிருந்த, ஜல்லிக்கட்டு … Read more