#BREAKING: ஸ்ரீநகரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தின் ராம்பாக் பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, காலை 7.45 மணியளவில், பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு சண்டை நடந்து வந்த நிலையில், தற்போது 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். , #SrinagarEncounterUpdate: 02 #terrorists killed. Search going on. Further details shall follow. … Read more

ஸ்ரீநகரில் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது..!

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலை மோதல் ஏற்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் ஸ்ரீநகர் மாவட்டத்தின் ராம்பாக் பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். காலை 7.45 மணியளவில், தேடல்கள் நடந்து கொண்டிருந்தபோது, பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சண்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #Encounter has started at #Rambagh area of #Srinagar. Police and CRPF … Read more

வன்முறை நடக்கும் அபாயம்.! 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு- ஸ்ரீநகர் மாவட்ட மாஜிஸ்திரேட்

கருப்பு தினமான நாளை வன்முறை நடக்கும் அச்சம் உள்ளதால் இன்று மற்றும் நாளை ஸ்ரீநகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து அகற்றப்பட்ட தினமான ஆகஸ்ட் 5ஐ கருப்பு தினமாக கொண்டாடப்பட உள்ளதால் வன்முறை சம்பவங்கள் நடக்கும் அச்சம் உள்ள காரணத்தால் ஸ்ரீநகரில் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆம் ஸ்ரீநகரில் இன்று (ஆகஸ்ட் 4) மற்றும் நாளை (ஆகஸ்ட் 5) ஆகிய இரு நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்ரீநகரின் மாவட்ட மாஜிஸ்திரேட் … Read more

சிஆர்பிஎப் வீரர்,6 வயது சிறுவனை கொன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை

சிஆர்பிஎப் வீரர்,6 வயது சிறுவனை கொன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்  அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹாரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள்,சிஆர்பிஎப் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.இந்த தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் மற்றும் 6 வயது சிறுவன் உயிரிழந்தான். இந்த தாக்குதலில் தொடர்புடைய இருவரை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.ஆனால் உயிரிழப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஜாகீத் தாஸ் என்பவனை தேடும் பணியில் வீரர்கள் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த தாக்குதலில் தொடர்புடைய ஜாகீத் தாஸ் என்பவனை சுட்டு கொன்றுள்ளதாக … Read more

‘135 நாட்களுக்கு’ பிறகு ஸ்ரீநகரில் புகழ்பெற்ற ஜூம்மா மசூதி திறப்பு.!

ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டது. ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜூம்மா மசூதி 135 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டு தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது அசம்பவித ஏதும் நடைபெறாமல் இருக்க … Read more

டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்ட ராகுல் காந்தி

சமீபத்தில் மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று  அறிவித்தது. காஷ்மீர் விவகாரத்தில் முதலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீரின் முக்கிய தலைவர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  ஆனால்  காஷ்மீரில் முக்கிய தலைவர்கள் கைது  செய்யப்பட்ட விவகாரம்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.காஷ்மீருக்கு நிலைமையை அறியச் சென்ற பல தலைவர்கள் ஸ்ரீநகரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தநிலையில்தான்  காஷ்மீரில் வன்முறை … Read more