தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை மீனவர்கள் மீது வழக்குப்பதிவு ….!

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை சேர்ந்த சிவக்குமார், சிவா மற்றும் சின்னத்தம்பி ஆகிய 3 மீனவர்கள் நேற்று முன் தினம் மதியம் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர். நடுகடலில் இரவு 10 மணியளவில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை மீனவர்கள் ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகை சுற்றி வளைத்து உள்ளனர். பின் மீனவர்களையும் கடுமையாக தாக்கி, மீனவர்களிடம் … Read more

தமிழக மீனவர்களை தாக்கி, 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்து சென்ற இலங்கை மீனவர்கள்…!

வேதாரண்யம் நடுக்கடலில் வைத்து இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களை தாக்கி அவர்களிடமிருந்து 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை எடுத்து சென்றுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த மீனவர்கள் சிவா, சிவகுமார் மற்றும் சின்னத்தம்பி ஆகிய 3 பேர் நேற்று மதியம் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர். சுமார் 15 மைல் தொலைவை கடந்து வேதாரண்யம் நடுகடலில் இரவு 10 மணியளவில் மீனவர்கள் வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு என்ஜின் பொருத்தப்பட்ட … Read more