#BREAKING: ஆதாரை இணைக்க பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – மின்வாரியம் எச்சரிக்கை

ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில், மின்சார வாரியம் முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.  ஆதார் எண்ணை மின் இணைப்புடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மின்சாரத்துறை அறிவித்திருந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகம் முழுவதும் நேற்று முதல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாம் டிசம்பர் 31-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தும் மின் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பலர் தங்களது ஆதார் எண்ணை, … Read more

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இன்று முதல் சிறப்பு முகாம்!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் டிசம்பர் 31- ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள். ஆதார் எண்ணை மின் இணைப்புடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மின்சாரத்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.  அந்தவகையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் டிசம்பர் 31- ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. பண்டிகை தினம் … Read more

இவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கடிதம்!

உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கடிதம். தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களில் 6,718 பேர் வறுமை, குடும்ப சூழல், நிதி பற்றாக்குறை, உயர் படிப்பில் சேர ஆர்வமின்மை, தொழில் செய்தல், அருகாமை கல்லூரி இல்லாமை போன்ற காரணங்களால் உயர்கல்வியைத் தொடரவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. iஇதன் காரணமாக மாணவர்கள் உயர்கல்வி தொடங்குவதற்கு ஏதுவாக வரும் 20-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை … Read more

#BREAKING: தமிழகத்தில் 1,166 பேருக்கு இன்புளுயன்சா.. நாளை 1000 இடங்களில் சிறப்பு முகாம் – அமைச்சர்

காய்ச்சல் தொடர்பாக நாளை தமிழகத்தில் 1000 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என அமைச்சர் அறிவிப்பு. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,166-ஆக அதிகரித்துள்ளது. பாரு நிலை மாற்றங்களால் காய்ச்சல் சற்று அதிகரித்துள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் நாளை 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளது என அறிவித்தார். சளி, தலைவலி, இருமல் உள்ளிட்ட பாதிப்பு இருப்பவர்கள் சிறப்பு காய்ச்சல் முகாம்களுக்கு சென்று … Read more

#BREAKING : சென்னையில் 26-ம் தேதி 200 வார்டுகளில் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்..!

சென்னையில் 26-ம் தேதி 200 வார்டுகளில் 400 தடுப்பூசி சிறப்பு முகாம். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வண்ணம், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில், நாளை மறுநாள் 400 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு முகாம்கள், அந்தந்த வார்டு ஆரம்ப சுகாதார மையங்கள், சமுதாய நல மருத்துவமனைகள், மினி கிளினிக்குகளிலும், வார்டு … Read more

பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க சிறப்பு முகாம்கள்.!

பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்ட்டுள்ளது. கொரோனா சூழல் காரணமாக பலர் வேலையின்றி தவித்து வந்தனர். அவ்வாறு வாழ்வாதாரம் பாதிக்கப்படவர்களின் பாலியல் தொழிலாளர்களும் அடங்கும். கொரோனா காரணமாக உடல் ரீதியான தொடர்பை தவிர்க்க வேண்டும் என்பதால் அவர்கள் வருமானமின்றி ஒரு வேளை சாப்பிட்டிற்கே பெரிதும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாலியல் தொழிலாளர்களுக்கு மாநில அரசின் சிவில் விநியோகத்துறையின் உதவியுடன் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட … Read more