கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது கண்டிப்பாக வேண்டும் …!கமல்ஹாசன்

திரைப்படங்கள் வாயிலாக கட்சி கொள்கையை முன் நிறுத்துவதில் எந்த தவறும் இல்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

தமிழகத்துக்கு 13 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்களை அனுப்பி வைத்தது மத்திய அரசு !

மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 13 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்களை தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி மனு !

உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் அண்ணா பல்கலைகழகத் தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு விரைவில்  விசாரணைக்கு வருகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம்!மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்த அமிலங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.மேலும்  ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பரிசல்களை இயக்க ஒகேனக்கல்லில்  28ஆவது நாளாக தடை!

தருமபுரியில்  பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,000ல் இருந்து 14,000 கனஅடியாக குறைந்தது.சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பரிசல்களை இயக்க ஒகேனக்கல்லில்  28ஆவது நாளாக தடை நீடிக்கிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஆகஸ்ட் 10ஆம் தேதி பி.ஆர்க் படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு ! அண்ணா பல்கலைக்கழகம்

ஆகஸ்ட் 10ஆம் தேதி பி.ஆர்க் படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு  நடைபெறவுள்ளது என்று  அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சிலை கடத்தல் வழக்கு :டிராபிக் ராமசாமி விசாரணையை சிபிஐக்கு மாற்றியதை ரத்து செய்யக்கோரி முறையீடு!

டிராபிக் ராமசாமி  சிலை கடத்தல் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியதை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இதனால் உயர்நீதிமன்றம் மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என டிராபிக் ராமசாமிக்கு  அறிவுறுத்தல்  வழங்கியுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

எனக்கு தனிப்பட்ட விரோதிகள் யாரும் இல்லை!டிடிவி .தினகரன்

தனது வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு தனிப்பட்ட விரோதிகள் யாரும் இல்லை. அரசியல் விரோதிகள் யாரேனும் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் .ஏதோ ஒரு வெடிபொருளை வைத்துதான் அதன் மீது பெட்ரோல் ஊற்றி எறித்தனர் என்று கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

வாய்ப்புக்காக அந்த நடிகர் கேட்ட வீடியோவை வெளியிட்ட அரை நிர்வாண நடிகை …!

தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் பலவேறு நடிகர்கள் மெது பாலியல் குற்றம்ச்சாட்டுகளை தனது த்விட்டேர் பக்கம் மூலம் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் .தெலுங்கு நடிகர்கள் இயக்குனர்கள் மீது சில மாதங்களுக்கு முன்பு தமக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தகாத முறையில் நடந்துகொண்டு அதன்பின் ஏமாற்றிவிட்டார்கள் என நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் செய்தார்.அவர் சில தினங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதும் … Read more

கருணாநிதி நலம்பெற்று விரைவில் நம்மிடையே வந்து பேசுவார்! இயக்குநர் விக்ரமன்

விரைவில்  திமுக தலைவர் கருணாநிதி பூரணநலம் பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று இயக்குநர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.மேலும்  கருணாநிதி நலம்பெற்று விரைவில் நம்மிடையே வந்து பேசுவார் என நம்பிக்கை உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.