தேநீர் கொண்டு வந்த ஹரிவன்ஷைப் பாராட்டிய பிரதமர் மோடி..!
விவசாய சீர்திருத்த மசோதா தொடர்பான கலந்துரையாடலின் போது, சபையில் சலசலப்பை ஏற்படுத்தியதற்கும், துணை சபாநாயகருடன் தவறாக நடந்து கொண்டதற்கும் அவர்களை சபாநாயகர் வெங்கையா நாயுடு ஞாயிற்றுக்கிழமை இடைநீக்கம் செய்தார். மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் நேற்றிரவு முதல் காந்தி சிலைக்கு முன்னால் ஒரு தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, இன்று துணைத் தலைவர் ஹரிவன்ஷ் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தேநீர் கொண்டு வந்தார். ஆனால், அவர் கொண்டு வந்த தேநீரை எம்.பிக்கள் குடிக்க மறுத்தனர். … Read more