அசத்தல்…இனி பெண்களுக்கு மாதம் 3 நாட்கள் “மாதவிடாய் விடுமுறை” – அரசு சூப்பர் முடிவு!

பொதுவாக பெண்களுக்கு மாதத்தில் 3 அல்லது 5 நாட்கள் மாதவிடாய் ஏற்படும் நிலையில்,அந்த சமயத்தில் ஏற்படும் கடுமையான வலிகளையும் பொறுத்துக் கொண்டு பெண்கள் தங்களது அன்றாட பணிகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில்,முற்போக்கு நடவடிக்கை சீர்திருத்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக கடுமையான மாதவிடாய் வலியால் பெண்கள் அவதிப்படுவதைக் கருத்தில் கொண்டு,பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் மாதவிடாய் விடுமுறையை வழங்க ஸ்பெயின் அரசு முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி,ஸ்பெயின் அரசாங்கம் வருகின்ற செவ்வாயன்று அதன் அமைச்சரவைக் கூட்டத்தின் … Read more

ஸ்பெயின் வீராங்கனை வீழ்த்தி 2-ம் சுற்றுக்கு முன்னேறிய சாய்னா நேவால் ..!

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2-ம் சுற்றின் போட்டிக்கு இந்திய வீராங்கனை சாய்னாநேவால் முன்னேறியுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினாவுடன்  சாய்னாநேவால் மோதினார். இதில் 21-17, 21 -19 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீராங்கணையை சாய்னாநேவால் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் இரண்டாம் சுற்றுப்போட்டிக்கு சாய்னாநேவால் தகுதி பெற்றார்.      

ஸ்பெயினில் எரிமலை வெடிக்க வாய்ப்பு..!

ஸ்பெயினில் உள்ள கேனரி தீவில் தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் காரணமாக எரிமலை வெடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஸ்பெயினின் லா பால்மாவில் சுமார் 85,000 மக்கள் வசிக்கின்றனர். கேனரி தீவுகள் எட்டு தீவுகளால் ஆன ஒரு எரிமலைத் தீவுக்கூட்டமாகும். கடந்த சில நாட்களாக லா பால்மா தீவைச் சுற்றி 4,200 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதியில் வரும் நாட்களில் நிலநடுக்கம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் இது எரிமலையாக உருவாக அதிக வாய்ப்புள்ளது என்று அந்நாட்டு … Read more

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொள்ளும் மீனாட்சி லேகி..!

வெளியுறவுத் துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி நாளை முதல் ஆறு நாள் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, மீனாட்சி லேகி நாளை முதல் 14 வரை போர்ச்சுகலில் இருப்பார். அங்கு அவர் போர்த்துகீசிய பிரதிநிதி பிரான்சிஸ்கோ ஆண்ட்ரேவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த பயணத்தின் போது போர்ச்சுகலில் பணிபுரியும் இந்தியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான இருதரப்பு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படும் என்று கூறப்படுகிறது. மீனாட்சி லேகி போர்ச்சுகலின் வெளியுறவு அமைச்சர் அகஸ்டோ சாண்டோஸ் சில்வா, கலாச்சார … Read more

ஸ்பெயின் பாராளுமன்றத்திற்குள் குறுக்கும் நெடுக்குமாக சுற்றிய எலி..!-தலைதெறிக்க ஓடிய உறுப்பினர்கள்..!வீடியோ உள்ளே

ஸ்பெயின் பாராளுமன்றத்திற்குள் குறுக்கும் நெடுக்குமாக சுற்றி வந்த எலியால் உறுப்பினர்கள் தலைதெறிக்க ஓடிய சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்பெயின் பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமையன்று  பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக வாக்களிக்க காத்திருந்தனர். அப்போது பாராளுமன்றத்திற்குள் எலி ஒன்று நுழைந்து அங்கும் இங்கும் ஓடியுள்ளது. இதனால் எப்போதும் அமைதியாக நடக்கும் பாரமன்றத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டதால் அவையை சிறிது நேரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர். பின்னர் மீண்டும் அவை துவங்கப்பட்டு உறுப்பினர் ஒருவர் … Read more

யூரோ கோப்பை கால்பந்து – ஸ்பெயினை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இத்தாலி..!

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயினை தோற்கடித்து இத்தாலி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.  யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 16 ஆவது சாம்பியன்ஷிப் போட்டி தற்போது தீவிரமாக நடைபெறுகிறது. இதில் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த போட்டியில் முதல் அரையிறுதி சுற்று இன்று அதிகாலை இந்திய நேரப்படி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் அணி மற்றும் இத்தாலி அணி மோதியது. இதில் முதல் ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் இரண்டாவது ஆட்டத்தில் இத்தாலி வீரர் … Read more

யூரோ 2020 கோப்பை கால்பந்து போட்டி;இறுதி போட்டிக்கு முன்னேறியது இத்தாலி அணி…!

யூரோ 2020 கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி இத்தாலி அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. லண்டனில் உள்ள வெம்ப்லி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற யூரோ 2020 கோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் மோதின. ஆரம்பத்தில் 1-1 என்ற புள்ளி கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.முதல் பாதியில் ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்திய பின்னர், ஃபெடரிகோ சிசா 60 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இத்தாலி அணியை … Read more

“வென்டாஸின் நரமாமிசம்”;தாயை கொலை செய்து சாப்பிடவருக்கு 15 ஆண்டுகள் சிறை..!

ஸ்பெயினில் வசிக்கும் இளைஞர் ஒருவர்,தனது தாயை கொலை செய்து சாப்பிட்டதனால்,அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்பெயினின் வென்டாஸ் பகுதியில் வசிக்கும் ஆல்பெர்டோ சான்செஸ் கோமெஜ் என்பவர்,கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,தனது 69 வயதான தாயை கழுத்தை நெரித்து கொன்று,பின்னர் இரண்டு சமையலறை கத்திகளைப் பயன்படுத்தி தாயின் உடலை சிறிய துண்டுகளாக வெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளார். பின்னர்,ஆல்பெர்டோவின் தாயை காணவில்லை என்று அவரது தாயின் நண்பர் அளித்த புகாரை தொடர்ந்து,சந்தேகத்தின் பேரில் … Read more

பெற்றோரிடம் சண்டைபோட்டால் ஒளிந்துகொள்ள நவீன குகையை உருவாக்கிய இளைஞர்…! வீடியோ உள்ளே…!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 20 வயது இளைஞர் தனது பெற்றோருடன் சண்டையிடும் போது ஒளிந்து கொள்ள அதிநவீன குகையை உருவாக்கியுள்ளார்.  இன்று வளர்ந்து வரும் நாகரீகம் காரணமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே, புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க தூண்டியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொரு சிறிய சிறிய விஷயங்களுக்கும் இன்றைய குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் கோபித்துக் கொள்வது வழக்கமாகி உள்ளது. அந்த வகையில் ஸ்பெயின் நாட்டில் தனது பெற்றோருடன் சண்டை … Read more

பாவடை அணிந்து பாடம் எடுத்த ஆண் ஆசிரியர்கள் – சகிப்புத்தன்மையை வளர்ப்பதற்காக ஆசிரியர் புதிய முயற்சி!

ஸ்பெயினில் ஆண் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சகிப்புத்தன்மையை வளர்க்க வகுப்பிற்கு பாவாடை அணிந்து பாடம் எடுப்பு… ஸ்பெயினில் ஆடைகளுக்கு பாலினம் இல்லை என்பதை மாணவர்களுக்கு உணர்த்துவதற்காக ஆண் ஆசிரியர்கள் இணைந்து பள்ளிக்கு பெண்கள் உடுத்தும் பாவாடையை அணிந்து பாடம் எடுக்கும் காட்சி தற்போது சமூக வளை தளத்தில் வைரலாகியுள்ளது. ஏனெனில் மைக்கேல் கோமஸ் என்ற மாணவர் பாவாடை அணிந்ததற்காக பில்பாவோவில் உள்ள ஒரு பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, 2020 அக்டோபர் 27 அன்று முதல் ஆடைகளுக்கு பாலின பாகுபாடு … Read more