கோலி அதை செய்வாரு பாருங்க! உறுதியாக சொல்லும் கங்குலி!

virat kohli sourav ganguly

Virat Kohli : டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 40 பந்துகளில் 100 ரன்கள் அடிப்பார் என கங்குலி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் காத்திருக்கும் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. இந்த முறை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எல்லாம் இந்திய அணியில் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. கேப்டனாக ரோஹித் சர்மா டி20 இந்திய கிரிக்கெட் … Read more

விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நான் நீக்கவில்லை.. இதை மட்டுமே கூறினேன்.. சர்ச்சைக்கு பதில் அளித்த கங்குலி!

virat kohli

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நான் நீக்கவில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி வலம் வந்த சர்ச்சைக்கு பதில் அளித்துள்ளார். எம்எஸ் தோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி செயல்பட்டு வந்தார். அதுவும், பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றபோது, கோலி கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு … Read more

#CricketBreaking: சவுரவ் கங்குலி ஐசிசி யின் அடுத்த தலைவரா ?

ஐசிசி யின் தலைவர் பார்க்லேயின் பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பரில் முடிவடைகின்ற நிலையில், சவுரவ் கங்குலி அதன் அடுத்த தலைவராக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வாரியத்தின் தலைவராக தற்பொழுது கிரெக் பார்க்லே இருந்து வருகிறார், அவரின் பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைகிறது. பர்மிங்காமில் நடைபெற்ற கூட்டத்தில் ஐசிசியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் குறித்து முடிவு செய்யப்பட்டது. இதன்படி ஐசிசி தலைவரின் பதவிக்காலம் … Read more

75வது சுதந்திர தினம்.! மீண்டும் கிரிக்கெட் களத்தில் கேப்டன் சவ்ரவ் கங்குலி.!

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சவுரவ் கங்குலி தலைமையில் இந்தியன்  மகாராஜா அணியும், மோர்கன் தலைமையில் கிரிக்கெட் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது.  இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினம் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை மேலும் அழகூட்ட, செப்டம்பர் 16ஆம் தேதி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஸ்பெஷல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில் என்ன … Read more

கங்குலி ராஜினாமா.?! இணையத்தை அதிர வைத்த செய்தி… உண்மை தகவல் இதோ…

உடல்நல குறைவு காரணமாக சவுரவ் கங்குலி தனது பிசிசிஐ தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்ததாக பொய்யான தகவல் வெளியானது.  கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐயின் தலைவராக இந்திய முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர், முன்னாள் கேப்டன் கங்குலி பதவி வகித்து வருகிறார். பிசிசிஐ-யின் செயலராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஓர் செய்தி இணையத்தில் தீயாய் பரவியது. அதாவது உடல் … Read more

வரலாற்றில் இன்று… அரை சதமடித்த ‘பெங்கால் டைகர்’ சவ்ரவ் கங்குலி.!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன், BCCI தலைவர், ‘பெங்கால் டைகர்’ ‘தாதா’ சவ்ரவ் கங்குலிக்கு இன்று 50-வது பிறந்தநாள். 1972ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவரது முழுப்பெயர் சவ்ரவ் சண்டிதாஸ் கங்குலி. இவருக்கு கிரிக்கெட் மீது எவ்வளவு வெறி என்றால், இவர் கிரிக்கெட் தேர்வுக்கு செல்லும் போது இவருக்கு அப்போது பெரும்பாலானோர் போல வலது கை பேட்ஸ்மேனாக இருந்துள்ளார்.  அதன் பிறகு வலது கை … Read more

உலகளாவிய கல்வி செயலியை தொடங்கியுள்ளேன்;ரகசியத்தை உடைத்த கங்குலி

இன்று கங்குலி சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவு  பெரும் விவாதத்தை கிளப்பியது அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவது முதல் அரசியலில் இணையப்போவதாக பல  விவாதங்களை கிளப்பியது. இந்நிலையில் அந்த பதிவுக்கான ரகசியத்தை தற்பொழுது  கங்குலி உடைத்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது  “இது ஒரு உலகளாவிய கல்வி செயலி (அது) நான் ஆன்லைனில் அறிமுகப்படுத்தியுள்ளேன்” என்று கங்குலி சற்று முன்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். I have launched a worldwide educational app: … Read more

நான் இதை தொடங்க உள்ளேன்;உங்கள் ஆதரவு தேவை சவுரவ் கங்குலி ரகசிய பதிவு !

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரகசிய பதிவை வெளியிட்டுள்ளார்,அவர் புதிய மற்றும் பெரிய ஒன்றைத் தொடங்க ஆர்வமாக உள்ளதாகவும், அங்கு மக்களுக்கு உதவ விரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார். அவர் பதிவில்,1992ல் கிரிக்கெட்டுடனான எனது பயணம் தொடங்கி 2022 30வது ஆண்டை நிறைவு செய்கிறது. அதன்பிறகு, கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்துள்ளது. மிக முக்கியமாக, இது உங்கள் அனைவரின் ஆதரவையும் எனக்கு அளித்துள்ளது. பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த, எனக்கு ஆதரவளித்த மற்றும் நான் … Read more

சவுரவ் கங்குலி குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா!

கொரோனா பாதிப்பில் இருந்து சவுரவ் கங்குலி மீண்டு வீடு திரும்பிய நிலையில் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. பிசிசிஐ தலைவர் சவ்ரவ் கங்குலி குடும்பத்தில் மகள் உள்பட குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா பதிப்பில் இருந்து கங்குலி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் தற்பொழுது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டிராவிட்டிற்கு பதிலாக முக்கிய பதவிக்கு பொறுப்பேற்கவுள்ள விவிஎஸ் லட்சுமண்!

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட்டிற்கு பதிலாக விவிஎஸ் லட்சுமண் பொறுப்பேற்க உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைந்ததால், அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்து வந்த முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப் பட்டார்.அதன்படி,வரும் 17 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து டிராவிட் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். இதனால், … Read more