மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழப்பு..!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரையபட்டியை சார்ந்தவர் ஆறுமுகம்(75). இவரது மகன் ராஜாங்கம் (46).இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 மகள் ஒரு மகன் உள்ளனர் . இவர்களில் 3 மகள்களுக்கு திருமணம் முடிந்து விட்டது.ராஜாங்கம் வார சந்தைகளில் காய்கறிகளை விற்று வருகிறார்.நீண்ட நாள்களாக ராஜாங்கம் வயிற்று வலியால் அவதிபட்டு வந்து உள்ளார். இந்நிலையில் நேற்று அதிக வயிற்று வலி காரணமாக ராஜாங்கத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிதனர்.ராஜாங்கத்தை மருத்துவமனையில் அனுமதித்த சில … Read more