நடிகர் சிவகுமார் மீது வழக்குப்பதிவு.!
நடிகர் சூர்யாவின் தந்தை சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சிவகுமார் திருமலை திருப்பதி கோவிலில் தவறு நடப்பதாகவும் அங்கு பக்தர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் ஒரு நிகிழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. திருப்பதி சொத்துக்களை விற்பனை செய்யும் விவகாரத்தில் எதிராக பேசியவர்களை பட்டியலிட்ட வெளியிட்ட தேவஸ்தானம் நடிகர் சிவகுமார் உள்பட 12 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல். இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலையில் … Read more