நடிகர் சிவகுமார் மீது வழக்குப்பதிவு.!

நடிகர் சூர்யாவின் தந்தை சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சிவகுமார் திருமலை திருப்பதி கோவிலில் தவறு நடப்பதாகவும் அங்கு பக்தர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் ஒரு நிகிழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. திருப்பதி சொத்துக்களை விற்பனை செய்யும் விவகாரத்தில் எதிராக பேசியவர்களை பட்டியலிட்ட வெளியிட்ட தேவஸ்தானம் நடிகர் சிவகுமார் உள்பட 12 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்.  இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலையில் … Read more

இவ்வாறு செய்தது தமிழ் சமூகத்துக்கே தலை குனிவு – நடிகர் கார்த்தி டுவிட்!

கொரோனா வைரஸால் பல லட்சக்கணக்கோனோர் மடித்து வரும் சம்பவம் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவதால், மக்கள் அச்சத்தில் வீட்டுக்குள்ளேயே இருக்கின்றனர். ஆனால், மருத்துவர்கள் தான் சமூகத்துக்கு எதிரான உயிர்கொல்லி வைரஸை போக்கி மக்களை பாதுகாக்கின்றனர். இவ்வாறு சமூக அக்கறையை மனதில் கொண்டு தன்னலம் பாராமல் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து கொரோனாவால் இறந்தவர் தான் சென்னையை சேர்த்த டாக்டர் சைமன். இவரது உடலை தங்களது சுடுகாட்டில் அடக்கம் செய்வதால் கொரோனா பரவும் என்ற அச்சத்தில் சென்னை வேலங்காடு பகுதி மக்கள் … Read more

நீங்களே செல்ஃபி எடுத்தா எப்படி சார்? உங்களுக்கு தான் பிடிக்காதே – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக இயக்குனர் ராமதாஸ் அவர்களின் இல்லத் திருமணத்திற்கு சென்ற நடிகர் சிவக்குமார் அவருடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் போனை தட்டிவிட்டு கடுமையாக செல்பி எடுப்பவர்களை விமர்சித்திருந்தார் நடிகரும் இயக்குனரும் ஆகிய சிவகுமார். இந்நிலையில் நேற்று நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று படம் இசை வெளியீட்டு விழா விமானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார் அங்கு இருந்த தனது சக பயணிகளுடன் இணைந்து செல்பி எடுத்து இணைய தள பக்கங்களில் … Read more

என்ன ஒரு பாசப்பிணைப்பு! பாரதிராஜாவிடம் இருந்து பொன்னாடையை பறித்த சிவகுமார்!

சென்னையில் கதாசிரியர் கலைஞானத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த்,  இயக்குனர் பாரதிராஜா, சிவகுமார், பாக்யராஜ் மற்றும் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், அந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா, சிவகுமாருக்கு பொன்னாடை போர்த்த சென்றார். அப்போது பாரதிராஜாவிடம் இருந்து அந்த பொன்னாடையை பறித்து, அதனை பாரதிராஜாவுக்கே போர்த்தியுள்ளார். இந்த நிகழ்வில் நடைபெற்ற, இவர்கள் இவர்கள் இருவருக்கும் இடையேயான பாசப்பிணைப்பு, அங்கு வந்த பிரபலங்கள் மற்றும் பார்வையாளர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் – கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்

நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு படி முழுமையான தண்ணீர் திறக்க முடியும் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறுகையில்,  மேகதாது விவகாரம் தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கர்நாடக எம்பிக்கள் விவாதம் நடத்த ஏதுவாக அறிக்கை வழங்கப்படும் .இந்த விவகாரத்தில் கர்நாடக எம்பிக்கள் அரசுக்கு துணை நிற்க வேண்டும். கர்நாடக காவிரி படுகையில் உள்ள 4 அணைகளில் மொத்தம் 13 டிஎம்சி … Read more

அப்பாவை பற்றி பேசிய கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்த கார்த்தி…..!!!

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். அப்பாவை பற்றி பேசிய கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்த கார்த்தி. நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை நடிகை கஸ்தூரி தொகுத்து வழங்கினார். அப்போது நடிகர் கார்த்தியுடன் கஸ்தூரி செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது கஸ்தூரி நல்ல வேலை உங்க அப்பா இல்லை என சிவாகுமாரை கலாய்த்துள்ளார். இதனையடுத்து … Read more

சூப்பர் ஸ்டாரின் சோர்வுவான பதில்…மக்கள் நீதிமய்யம் மவுனம்….சூர்யாவின் தந்தை அதிரடி…!!

ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் ரஜினி மழுப்பலாகவும், சிவகுமார் ஆவேசமாகவும், கமல் நழுவலாகவும் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர். ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கேரளாவில் பெரும் கலவரம் நடந்து வருகிறது. கோவிலுக்கு பெண்கள் வரக்கூடாது என்று இந்து அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் சில, பக்தர்கள் அமைப்புகள் என போராட்டம் நடந்து வருகிறது.இதனால் கேரளாவில் சட்டம் ஒழுங்குபாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பதும், மற்ற கட்சிகள் ஆதரித்தும் … Read more

பெண்களை மதியுங்கள்…ஒடுக்க நினைக்காதீர்கள்…சபரிமலை குறித்து நடிகர் சிவகுமார் கருத்து…!!

ஐயப்பன் கோவில் விவகாரத்தில் பெண்களை மதியுங்கள்,ஒடுக்க நினைக்காதீர்கள் என நடிகர் சிவகுமார் தெரிவித்தார். கேரள ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லாமல் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பு இந்திய முழுவதும் மக்களிடமே மிகுந்த வரவேற்பை பெற்றது.ஆனால் இது கேரளா இந்து அமைப்பிடையே எதிர்ப்பை கிளப்பியது.தீர்ப்பை எதிர்த்து பெண்கள் உட்பட போராட்டங்களும் நடத்தினர்.இந்நிலையில் கேரளா அரசு தீர்ப்பை அமுல்படுத்த 144 தடை உத்தரவு , தடியடி என பல நடவடிக்கை மேற்கொண்டு போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்றும் போராட்டம் முடிந்தபாடில்லை. … Read more