சிங்கப்பூரில் 10 இந்தியர்கள் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்த சிங்கப்பூர் அரசு! காரணம் என்ன தெரியுமா?

சிங்கப்பூரில் 10 இந்தியர்கள் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்த சிங்கப்பூர் அரசு முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து 200-க்கும்  மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது. இதுவரை இந்த வைரஸால், உலக அளவில், 5,306,235 பேர் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில், 340,047 பேர்  உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், அனைத்து நாடுகளிலேயும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிங்கப்பூரில், மற்ற வீடுகளுக்கு சென்று பிறரை சந்திக்க தடை  விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு … Read more

சிங்கப்பூரில் வசித்து வரும் 250 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

சிங்கப்பூரில் வசித்து வரும் 250 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது. சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அனைத்து நாடுகளிலும் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்நிலையில், சிங்கப்பூரில் சுமார் 250 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இந்திய தூதர் ஜாவீத் அஷ்ரப் தெரிவித்தார். இதில் 50 சதவீதத்தினர்  தங்கியிருக்கும் இடங்களில் நெருக்கமாக தங்கியிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்திய தூதர், … Read more

சிங்கப்பூர் மக்களே திரௌபதி மிரட்டலுக்கு தயாராக இருங்கள்!

இயக்குனர் மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் திரௌபதி. இந்த படத்தில் ரிஷி ரிச்சர்ட், ஷீலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நாடக காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம்  வெள்ளிக்கிழமை அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படம் சிங்கப்பூரிலும் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் இயக்குனர் மோகன் அவரது அவரது இணைய பக்கத்தில், ‘சிங்கப்பூர் மக்களே திரௌபதி மிரட்டலுக்கு தயாராக இருங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

சிங்கப்பூர் விதிமுறையை மீறி நடந்த இந்திய இளைஞர் கைது

சிங்கப்பூர் விதிமுறையை மீறி நடந்த இந்திய இளைஞருக்கு சிறைத்தண்டனை. இந்தியாவை சேர்ந்த ஜீவன் அர்ஜூன் என்ற 29 வயது இளைஞர், கண்தெரியாத தனது மாமியாருடன் சிங்கப்பூரில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று, நள்ளிரவு 3 மணியளவில் வீட்டுமுன் பட்டாசுகளை வெடித்துள்ளார். இவரது இந்த செயலால் கோபமடைந்த பகுதி மக்கள், ஜீவன் அர்ஜுன் பெயரில் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பான  நீதிபதி மார்வின் பே வழக்கை நேற்று விசாரித்தார். இதற்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி,  … Read more