தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி!

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரு நாள் மட்டுமே கடைகள் அனைத்தும் திறந்து வைப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படும் நிலையில், உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில் வருகிற … Read more