கே எல் ராகுல் மிகவும் தனித்துவமானவர்- ஷெல்டன் காட்ரெல்.!

மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுலர் ஷெல்டன் காட்ரெல் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கேஎல் ராகுல் மிகவும் தனித்துவமானவர் என்று கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்தாண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19 ம் தேதி முதல் நவம்பர் 10 ம் தேதி வரை நடைபெறவுள்ளது, இதனால் அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் ஐபிஎல் போட்டியயை காண்பதற்கு காத்துள்ளார்கள் என்றே கூறலாம். இந்த நிலையில் கிங்ஸ் லெவன் … Read more