Paytm : வங்கியுடனான ஒப்பந்தங்களை நிறுத்துகிறது பேடிஎம் ..! அடுத்தகட்ட திட்டம் இதுதானா ..?

Paytm : பேடிஎம் பேமென்ட்ஸ் (Paytm Payments Bank) மற்றும் அதன் தாய் நிறுவனமான (Parent Company) One97 Communications Ltd ஆகியவை பல்வேறு வங்கிகளின் இடையேயான நிறுவனங்களின் ஒப்பந்தங்களை தற்போது நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளோம் என இன்று (01-03-2024) பேடிஎம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தை பரஸ்பர சம்மதத்துடன் ஒப்புக்கொண்டுள்ளோம் என்றும் அந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.  X தளத்தில் பேடிஎம் வெளியிட்ட அறிக்கையில், ” ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்  நிறுவனம் மற்றும் … Read more

எல்.ஐ.சி பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே ரூ.42,500 கோடி இழப்பு! முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

எல்ஐசி பங்குகள் விற்றதன் மூலம் அரசுக்கு ரூ.21,000 கோடி லாபம், முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம். இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் விற்பனை இன்று பங்குசந்தைகளில் தொடங்கியது. ஐபிஓ முறையில் எல்ஐசி பங்குகளை வாங்கியவர்கள் இனி பங்குசந்தையில் விற்கலாம், அதை விரும்புவோர் வாங்கலாம். ஐபிஓவில் எல்ஐசியின் ஒரு பங்கு ரூ.948 ஆக நிர்ணயம் செய்த நிலையில், பங்குசந்தையில் ரூ.872 ஆக குறைந்து வர்த்தகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், எல்.ஐ,சி பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு … Read more

#BREAKING: 59 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ்!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 59 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 467 புள்ளிகள் அதிகரித்து 59,330 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி136 புள்ளிகள் அதிகரித்து 17,713 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது. மத்திய பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022-23-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் … Read more

சென்செக்ஸ் குறியீடு 384 புள்ளிகள் உயர்வில் இருந்து 135.64 புள்ளிகள் உயர்வாக குறைவு!

இன்று காலை இந்திய பங்குசந்தையில் சென்செக்ஸ் குறியீடு எண் அதிகப்படியாக 55,781 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது. இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 133.81 புள்ளிகள் அதிகரித்து, 55,463.13 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 104.50 புள்ளிகள் அதிகரித்து, 16,555 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் குறியீடு எண் 384.11 புள்ளிகள் அதிகரித்து, 55,713.43 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 111.60 புள்ளிகள் … Read more

#BREAKING: முதன்முறையாக சென்செஸ் 56 ஆயிரம் புள்ளிகளை தாண்டி புதிய உச்சம்!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செஸ் முதன் முறையாக 56 ஆயிரம் புள்ளிகளை தாண்டி புதிய உச்சத்தை பெற்றுள்ளது. இந்திய பங்குச்சந்தை வர்த்தக தொடக்கத்தில் சென்செஸ் குறியீட்டு எண் 260.95 புள்ளிகள் அதிகரித்து, 56,053.22 வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 70.50புள்ளிகள் அதிகரித்து, 16,685.10 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்திய பங்குச்சந்தை இதுவரை கண்டிராத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சென்செக்ஸ் குறியீடு 178.91 புள்ளிகள் உயர்ந்து, 54,704.84 புள்ளிகளாக வர்த்தகம்.!!

பிஎஸ்இ சென்செக்ஸ் 178.91 புள்ளிகள் உயர்ந்து, 54,704.84 புள்ளிகளாகவும், நிப்டி 50.90 புள்ளிகள், 16,333.15 ஆகவும் சரிந்தது. ஈக்விட்டி பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் வியாழக்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் 150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. உலகளாவிய சந்தைகளில் பெருமளவு நேர்மறையான போக்கிற்கு மத்தியில் குறியீட்டு ஹெவிவெயிட்ஸ் ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் லாபங்களைக் கண்காணித்தது. 30 பங்கு பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு 155.90 புள்ளிகள் அல்லது 0.29 சதவீதம் உயர்ந்து, 54,681.83 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. … Read more

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 375.17 புள்ளிகள் சரிந்து, 54,179.49 புள்ளிகளில் வர்த்தகம்!!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 259.77 புள்ளிகள் சரிந்து, 54,294.89 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் உயர்வுடன் துவங்கினாலும், முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யப்பட்ட காரணத்தால்  தற்போது சரிவுக்கு தள்ளப்பட்டது. அதன்படி, சென்செக்ஸ் குறியீடு 375.17 புள்ளிகள் குறைந்து, 54,179.49 புள்ளிகளை எட்டியுள்ளது. இதுபோன்று, நிஃப்டி குறியீடு 82.85 புள்ளிகள் குறைந்து, 16,197.90 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. முதலீட்டாளர்கள் லாப நோக்கத்திற்காக பங்குகளை விற்பனை செய்யப்பட்டும் காரணத்தால் முக்கிய நிறுவனங்களும் … Read more

ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்வு.. எச்டிஎப்சி முதலிடம்!!

பங்குசந்தை இன்று ஆரம்ப வர்த்தகத்தில் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில், சென்செக்ஸ் பேக்கில் (Sensex pack) எச்டிஎப்சி முதலிடம் பிடித்தது. பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று ஆரம்ப வர்த்தகத்தில் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. உலகளாவிய சந்தைகளில் பெரிதும் எதிர்மறையான போக்கு இருந்தபோதிலும், குறியீட்டு நிறுவனங்களான இன்போசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றின் லாபங்களைக் கண்காணித்து. 30வது பங்கு குறியீடு 257.31 புள்ளிகள் அல்லது 0.47 சதவீதம் உயர்ந்து 54,660.16 இல் வர்த்தகம் … Read more

சென்செக்ஸ் 244.79 புள்ளிகள் அதிகரித்து, 54,522.51 புள்ளிகளாக வர்த்தகம்.!!

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 54,522.51 புள்ளிகளை கடந்து புதிய சாதனை பெற்றுள்ளது. ஈக்விட்டி பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் இன்று ஆரம்ப வர்த்தகத்தில் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. உலகளாவிய சந்தைகளில் நேர்மறையான போக்கிற்கு மத்தியில் குறியீட்டு நிறுவனங்களான இன்போசிஸ், ஐடிசி மற்றும் எச்யூஎல் ஆகியவற்றின் லாபங்களைக் கண்காணித்தது. 30 பங்கு குறியீடு 219.52 புள்ளிகள் அல்லது 0.40 சதவீதம் உயர்ந்து 54,497.24 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. அதே நேரத்தில் என்எஸ்இ நிஃப்டி 65.05 புள்ளிகள் … Read more