பாலியல் தொல்லை – திருச்சி பேராசிரியர் கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தாக திருச்சி பிஷப் ஷிபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் கைது.  மாவட்ட சமூக நல அலுவலர் புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் மகளிர் போலீசார் திருச்சி பிஷப் ஷிபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகனை கைது செய்துள்ளனர்.  தமிழ்த்துறை தலைவரான பால் சந்திரமோகன் பாலியல் தொல்லை தந்ததாக மாணவிகள் புகார் அளித்திருந்தனர். புகார் குறித்து கல்லூரி சென்று மாணவிகளிடம் சமூக நல அலுவலர் தமிமுன் நிஷா விசாரணை நடத்தியிருந்தார். பாலியல் தொல்லை புகாரை … Read more

கொரோனா நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆம்புலன்ஸ் டிரைவர் கைது!

கர்நாடகாவில்கொரோனா நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  ஆம்புலன்ஸ் டிரைவர் கைது. பாலியல் தொல்லை கொடுத்த டிரைவருக்கு கொரோனா பரிசோதனை செய்து முடிவுகள் வந்ததும் விசாரணை நடத்தப்படும் என தகவல்.  கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்கா எனும் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பெண்மணி ஒருவருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் குல்பர்காவிலுள்ள கிம்ஸ் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து உறங்கிக்கொண்டிருந்த இந்தப் பெண்மணியை … Read more

பஞ்சாபில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

சிறப்பு வகுப்பு உள்ளது எனக்கூறி தனிமையில் இருந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பஞ்சாபில் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாபில் உள்ள ஜாலந்தர் எனும் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பயின்று வரக்கூடிய பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மற்ற மாணவர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு அந்த மாணவிக்கு மட்டும் சிறப்பு வகுப்பு உள்ளது என கூறி அம்மாணவியை ஆசிரியர் தனிமைப்படுத்தியுள்ளார். அதன்பின் தனிமையில் இருந்த அந்த மாணவியை பாலியல் … Read more

ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 61 வயது முதியவர் கைது!

பேருந்து ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே அருகில் இருந்த கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 61 முதியவர் அங்கு இருந்தவர்களிடம், தர்ம அடி வாங்கியதுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக வேலை செய்து வரக்கூடிய ஒரு பெண்மணி கோவையில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் கோவை சென்று விட்டு சென்னை திரும்பியுள்ளார். சென்னை சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்துள்ளார். இரவு 10 மணி அளவில் … Read more