#Breaking:பாலியல் புகார்-PSBB பள்ளியில் மேலும் ஒரு நபர் கைது..!

 PSBB மில்லினியம் பள்ளியின் கராத்தே மாஸ்டர் ராஜ் என்பவர் ,மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததன் காரணமாக,கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுந்தையடுத்து,இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.அதில்,PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து,தமிழ்நாடு பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் விளையாட்டு பயிற்சி மையம் நடத்தி வரும் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மாணவி ஒருவர் புகார் அளித்ததை தொடர்ந்து … Read more

2 வயது சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்த 16 வயது சிறுவன் கைது!

வீட்டு வேலை பார்க்கும் 16 வயது சிறுவனால் அந்த முதலாளியின் 2 வயது சிறுவன் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டதை அறிந்த பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவன் கைது செய்யப்பட்டுள்ளான். டெல்லியில் உள்ள ஒருவரின் வீட்டில் 16 வயதுடைய சிறுவன் வேலை பார்த்து வந்துள்ளான். அந்த வீட்டு முதலாளிக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளானாம். இந்த இரண்டு வயது சிறுவனை 16 வயது வீட்டு வேலை பார்க்கும் சிறுவன் முதல் மாடிக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக … Read more