மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு….! ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்….!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, ராஜகோபாலனை ஜூன் 8-ம் தேதி வரை, 14 நாட்கள் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபால். இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இணையத்தில் புகார்கள் எழுந்து வந்தது. இதனைத்தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலன் பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. … Read more

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பிரபல டிக்டாக் பிரபலம்…!

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பிரபல டிக்டாக் பிரபலம். இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இணையத்தில்தான் உலா வருகின்றன. இணையத்தில் பெண்கள் ஆண்களுடன் ஏற்படும் உரையாடல் நாளடைவில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக சிறு பெண்கள் முதல் முதிய வயது பெண்கள் வரை பலரும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். அந்த வகையில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பார்கவ்.  டிக் டாக் பிரபலமான இவர் ‘Fun Bucket Bhargav’ என்ற யூடியூப் … Read more

உத்திரபிரதேசத்தில் 4 ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி….!

உத்திரபிரதேசத்தில் 4 ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி. இன்று பெண்களுக்கான கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், உத்திரபிரதேசத்தில், மதுராவில் நேற்று, நான்கு ஆண்கள் இணைந்து 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில், இதுவரை மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் நான்காவது நபரை போலீசார் தேடி வருகின்றனர். போபாலில் … Read more

2 ஆண்டுகளில் 20 தீயணைப்பு வீரர்களால் 130 முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்..!

2008- ஆம் ஆண்டில் 13 வயதாக இருந்ததில் இருந்து இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 130 முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.  பாரிசில் உள்ள போர்க்-லா- ரெய்ன் என்ற தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த பியர் என்ற தீயணைப்பு வீரர் மருத்துவ கோப்புகளில் இருந்து, ஒரு பெண்ணின் நம்பரை  எடுத்து, அந்தப் பெண்ணுக்கு ஆசை வார்த்தைகளை கூறி குறுந்தகவல்களை அனுப்பியதாக அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார். அப்போது அப்பெண்ணிடம் வெப்கேமுக்கு முன்னால், ஆடை இன்றி இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். … Read more

காப்பகத்தில் பாலியல் தொந்தரவு நடப்பதாக 1098-க்கு புகார் அளித்த சிறுமி!

சென்னை வியாசர்பாடி அருகே சமூக பொருளாதார கல்வி புனர்வாழ்வு சங்கம் என்ற பெயரில் தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு.  சென்னை வியாசர்பாடி அருகே சமூக பொருளாதார கல்வி புனர்வாழ்வு சங்கம் என்ற பெயரில் தனியார் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தின் இயக்குனராக கல்யாண சுந்தரம் என்பவர் உள்ளார். சுமார் 18 -க்கும் மேற்பட்ட சிறுமிகள் இந்த காப்பகத்தில் உள்ளனர். இந்நிலையில், குழந்தைகளுக்கான ஹெல்ப்லைன் 1098 க்கு தொலைபேசி எண்ணுக்கு கடந்த 24 ஆம் … Read more

50-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தா அரசு எஞ்சினியர் கைது!

அரசு எஞ்சினியர் ரம்பவன், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.  உத்திரப்பிரதேசத்தில் அரசு இன்ஜினியராக பணியாற்றி வருபவர் ரம்பவன். இவர் கடந்த மாதம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை 5 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் பண்டா, சித்ரகூட் மற்றும் ஹமீர்பூர் ஆகிய 3 மாவட்டங்களை … Read more

பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர்! காரில் இருந்து குதித்த பெண்கள்!

பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநரால் காரில் இருந்து குதித்த பெண்கள். இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நாளுக்கு  வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், பஞ்சாப், அமிர்தசரஸில் ரஞ்சித் அவென்யூ வட்டாரத்தில் உள்ள ஒரு உணவகத்திற்குச் செல்ல மூன்று பெண்கள் காரை வாடகைக்கு பிடித்துள்ளனர். கார் சென்று கொண்டிருந்த போது, மூன்று பெண்களில் ஒருவரை ஓட்டுநர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இந்நிலையில், அப்பெண் அவரை  எதிர்க்க, மற்ற இரண்டு பெண்கள் காரில் இருந்து குதிக்க முயற்சித்துள்ளனர். இதனையடுத்து, ஓட்டுநர் … Read more

பட்டியலின பெண்களுக்கு எதிராக தொடரும் குற்றங்கள்! குற்றவாளிகளை பிடிக்க போலீசார் வலைவீச்சு!

முன்னாள் கிராம தலைவர் உட்பட, இரண்டு பேர் சேர்த்து துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியலின பெண்.  கடந்த சில காலங்களாகவே தொடர்ந்து பட்டியலின பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்த வண்ணம் தன உள்ளது. இந்நிலையில், உத்திரபிரதேசத்தில், கான்பூர் தேஹத் மாவட்டத்தில், பட்டியலின பெண் ஒருவர், முன்னாள் கிராம தலைவர் உட்பட, இரண்டு நபர்களால் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே நடந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை … Read more

காதலை மறக்க தியானம்! அத்துமீறிய அர்ச்சகர்!

காதலை மறக்க தியானம் மேற்கொண்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அர்ச்சகர். போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் சந்திரமவுலி. இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். இந்த அர்ச்சகர் மீது, காட்டுப்பாக்கத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்பெண் அளித்துள்ள புகாரில், ‘கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பதாக நான் ஒருவரை காதலித்து இருந்தேன். அந்த காதலை மறப்பதற்காக அர்ச்சார் சந்திரமவுலி என்னை தனி அறைக்கு அழைத்து … Read more

மதுபானம் கொடுத்து 50 பெண்களை சீரழித்த WHO ஊழியர்கள்-அதிர்ச்சியில் WHO

உலக சுகாதார நிறுவனத்தின் ஊழியர்கள் மதுபானம் கொடுத்து 50 பெண் தொழிலாளர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் ஊழியர்கள்  50 பெண்களுக்கு மதுபானம் கொடுத்து மருத்துவமனையில் வைத்து பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக இரண்டு பெண்கள் கர்ப்பமாகி உள்ளார். 2018ஆம் ஆண்டு மார்ச் முதல் இந்தாண்டு வரை இப்படியான பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக ஊழியர்கள் மீது  பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர். காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா … Read more