இனிவரும் காலங்களில் பலருக்கு வயிற்று வலியை உண்டாக்கும் – அமைச்சர்

முதல்வர் பொங்கல் பரிசாக ரூ.2,500 அறிவித்தது பலருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலை வருவதை அடுத்து, சமீபத்தில் சேலம் எடப்பாடியில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர் பழனிசாமி, பொங்கல் தொகுப்புடன் சேர்த்து பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கு முக ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் விமர்சனம் செய்து வந்தனர். அதாவது, தேர்தல் வருவதால் முதல்வர் அறிவித்துள்ளார் என்றும் மக்கள் வரிப்பணத்தை பரிசாக வழங்க உள்ளார் எனவும் … Read more

தனியார் பள்ளிகளில் 100% கட்டணம் வசூலிப்பபவர்கள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன்!

தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் முழுமையாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சை செங்கோட்டையன் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் அனைத்தும் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு தான் உள்ளது. இந்நிலை தொடர்ந்துகொண்டே செல்வதால் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தி வருகிறது. இவ்வாறு ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாகவே அதற்கான கட்டணத்தையும் … Read more