நதிகளை இணைக்க போகிறோம் என பல இடியட்ஸ் பேசிக் கொண்டு அலைக்கின்றனர் : சீமான்

நதிகளை இணைக்க போகிறோம் என பல இடியட்ஸ் பேசிக் கொண்டு அலைக்கின்றனர் என சீமான் தெரிவித்துள்ளார். கரூர் மக்களவைத் தொகுதியில் தமது கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், இங்கு சில முட்டாள்கள், மடையர்கள், நதிகளை இணைக்கப் போகிறோம், அதற்கு நாங்கள் திட்டங்கள் வகுக்கப் போகிறோம், பல கோடிகளை ஒதுக்குகிறோம் என்று பல ‘இடியட்ஸ்’ பேசிக்கொண்டு அலைகின்றனர் என பாஜகவின் தேர்தல் அறிக்கையை விமர்சித்துள்ளார்.

எங்கள் கட்சியை ஊடகங்கள் புறக்கணிக்கிறது – சீமான் வேதனை

எங்கள் கட்சி வேட்பாளர்களின் ஒருவரின் பெயரை சொல்வது கூட கிடையாது. இப்படி எங்க கட்சியை திட்டமிட்டு புறக்கணிக்கும் போது ஊடகங்களின் மீது கடுமையான கோபம் வருகிறது. மக்களவை தேர்தல் வருகின்ற 18 -ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆகிய மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரச்சாரம் மிக தீவிரமாக நடந்து வருகிறது. பல காட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுக்கும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இரு மாநிலங்களிலும் கூட்டணியில் இணையாமல் … Read more

அரசியல் சாக்கடை தான்….. நல்லவர்கள் இறங்கினால் பூக்கடையாக மாறும் : சீமான்

சுத்தம் சுகம் தரும் என்று எழுதும் நேரத்தில் இறங்கி சுத்தம் செய்திருந்தால் தெருவே சுத்தமாகியிருக்கும் என்றும் கூறியுள்ளார். உங்களது வாக்குகளை பணத்திற்கு விற்காதீர்கள். அது போல ஒரு தேச துரோக குற்றம் எதுவுமில்லை என்று தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்தலுக்கான சிறப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அரசியல் கட்சியில் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். … Read more

ஆண்களைவிட பெண்கள் இளைத்தவர்கள் அல்ல….. அதற்க்கு எடுத்துக்காட்டு இந்த கட்சி தான்….

மக்களவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவுள்ளது. ஆண்களைவிட பெண்கள் இளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இந்த கட்சி உதாரணமாக உள்ளது. வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தங்களது தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு சேகரிக்கும் பணியில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் … Read more

தேர்தல் ஆணையத்திடம் நாம்தமிழர் கட்சி கேள்வி…

தேர்தல் ஆணையத்திடம் நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி. விவசாயிகள் உயிரோடு இல்லை என நினைக்கிறதா என தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. சீமான் மக்களவை தேர்தலில் விவசாயம் தொடர்பான சின்னத்தை ஒதுக்க வேண்டும் என  தேர்தல் ஆணையத்துக்கு சீமான் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து தேர்தல் ஆணையம் சீமானுக்கு “கரும்பு விவசாயி” … Read more

மக்களவை தேர்தலில் போட்டியிடும் சின்னத்தை வெளியிட்ட சீமான்

சீமான் விடுத்த கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் “கரும்பு விவசாயி” சின்னத்தை ஒதுக்கியுள்ளது. 23-ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில்  தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும் என கூறினார். மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.சீமான் மக்களவை தேர்தலில் விவசாயம் தொடர்பான சின்னத்தை ஒதுக்க வேண்டும் என  தேர்தல் ஆணையத்துக்கு சீமான் கோரிக்கை விடுத்தார். சீமான் விடுத்த கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் “கரும்பு விவசாயி” சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் … Read more

மதரீதியிலான பதற்றங்களை அனுமதிக்கக்கூடாது …சீமான் கருத்து…!!

கும்பகோணம் ராமகிருஷ்ணன் படுகொலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில் சீமானும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் உண்மையான குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும் மதரீதியிலான பதற்றங்களை  உருவாக்குகின்ற எச்செயலையும் அனுமதிக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

அப்பாவாகிய சீமான்…அவருடைய மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது…!!

சீமான் கடந்த கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 5 அண்டுகள் ஆனபின் சீமான் மற்றும் கயல்விழி தம்பதியருக்கு சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதையடுத்து , பிறந்த தன்னுடைய குழந்தையை சீமான் கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.  

திருட்டு பய சீமான்….தேசியளவில் ட்ரெண்ட்டிங்…விஜய் ரசிகர்கள் அதிரடி…!!

நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் சீமான் நடிகர் விஜய்_யை விமர்சனம் செய்து பேசியுள்ளார்.இதற்க்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் சீமானை  #திருட்டுபயசீமான் என்ற ஹாஷ்டாக்_குடன்  ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.இது இந்தியளவில்  ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

அடுத்தடுத்து அரசியல் படங்களில் களமிறங்கும் சிம்பு! சீமான் – அனிருத் கூட்டணியில்?!!

நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளிவர உள்ளது. பொங்கலுக்கு ரிலீஸ் என கூறப்பட்ட நிலையில் சில காரணங்களால்ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஹிபிஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஷூட்டிங் சிம்பு … Read more