முதல்வர் அவதூறு வழக்கு – சீமான் மனு தள்ளுபடி

முதல்வர் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சீமானின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ல் தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யகோரிய மனுவை கடந்த ஆண்டே சீமான் வாபஸ் பெற்றதால் தற்போது வழக்கு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசின் விளக்கத்தை ஏற்று சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் என்பது … Read more

எனக்கு வாய்ப்பளித்தால், உங்கள் தேவைகளை பிச்சையெடுத்தாவது தீர்த்து வைப்பேன் – சீமான்

எனக்கு வாய்ப்பளித்தல்  பிச்சை எடுத்தாவது உங்கள் அடிப்படைத் தேவைகளைத் தீர்த்து வைப்பேன். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரையில், எந்த ஒரு கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் எண்ணூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட … Read more

சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1,000 கிடையாது….! எத்தனை லட்சம் தெரியுமா…?

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் புதிய பிரமாண பாத்திரத்தை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அதில், 2019 – 2020-ல் சீமானின் ஆண்டு  வருமானம், ரூ.4.72,900 என குறிப்பிடப்பட்டிருந்தது.  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்தார். சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் அவர் அளித்திருந்தார். அதில் 2019-2020-ல் சீமானின் ஆண்டு வருமான வெறும் ரூ.1,000 என குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையானது. இந்நிலையில், தேர்தல் அலுவலகத்தில்  தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாண … Read more

“பாவம் பாத்தாவது எங்களுக்கு ஓட்டு போடுங்கள்”- சீமான் பேச்சு!

பாவம் பாத்தாவது எங்களுக்கு ஓட்டு போடுங்கள். உலகின் தலைச்சிறந்ததாக தமிழகத்தை மாற்றுவேன் என சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன்காரணமாக வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பின்னர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கடல்தீபனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர், கடந்த தேர்தலில் … Read more

முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் நீட் தேர்வு வைங்க…! பார்த்து எழுதியாவது ஸ்டாலின் பாஸ் ஆகுவாரா? – சீமான்

சமூகம், பொருளியல், அறிவியல், புவியியல், வரலாறு, வேளாண்மை, இலக்கியம் போன்றவற்றை ஒரு பாடமாக கொண்டு வந்து, தேர்வு வையுங்கள், அப்போது தான் அமைச்சராக முடியும் என்று சொல்லுங்கள். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்யூறு தொகுதி வேட்பாளர் ராஜேஷை ஆதாரித்து, செய்யூறு பஜார் வீதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மருத்துவர், ஆசிரியர், IAS, IPS என அனைவருக்கும் தேர்வு வைக்கிறீர்கள். நாட்டை ஆள்பவர்களுக்கும் தேர்வு வையுங்கள். அவ்வாறு, நாட்டை ஆள்வர்களுக்கும் … Read more

சீமானின் ஒரு ஆண்டு வருமானம் ஆயிரம் தானா..? புதிய பிராமண பத்திரம் தாக்கல்…!

திருவொற்றியூரில், தேர்தல் அலுவலரை நேரில் சந்தித்து, சீமான் சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளனர்.  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் அவர் அளித்திருந்தார். அதில் 2019-2020-ல் சீமானின் ஆண்டு வருமான வெறும் ரூ.1,000 என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆண்டு வருமானம் ரூ.1,000 என்றால், அவரது ஒருநாள் வருமானம், ரூ.2.77 பைசா தானா என்று … Read more

ஏற்கனவே 6 லட்சம் கோடி கடன்., எப்படி முடியும் சொல்ல சொல்லுங்க பாக்கலாம் – சீமான்

இலவசம் என்ற பெயரில் வேற்று அறிக்கைகளை திராவிட கட்சிகள் வெளியிட்டு வருவதாக சீமான் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான கடந்த 12ம் தேதி அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் தொடங்கியதை தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியில் பாதி பெண்கள் பாதி ஆண்கள் என வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் தேர்தலில் முதல்முறையாக திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக … Read more

உண்மையிலேயே என்கிட்டே பணம் இல்லை…! கமலுக்கு பிக்பாஸ் போதும்…! – சீமான்

மனம் உள்ளவனும் வெல்லலாம். இல்லையென்றால் கேடுகெட்ட பணநாயகம் தான் வெல்லும். ஜனநாயகம் வெல்லாது. என்னிடம் பணம் இல்லை. சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல் செய்தார். சீமான் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்று, திருவொற்றியூர் மண்டல அலுவலகத்திற்கு சென்று, தேர்தல் நடத்தும் அதிகாரி தேவேந்திரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  தேர்தல் வரைவு திட்டத்தை வெளியிடாததற்கு என்னிடம் பணம் இல்லாதது தான்  … Read more

தமிழக அரசின் கடனை தள்ளுபடி செய்வது யார்…? – சீமான்

கல்வியில் சிறந்த நாடு தென்கொரியா, அந்த கல்வியை நாங்கள் கொண்டுவருவோம் என்றும், தரமான கல்வியையும் தரமான மருத்துவத்தையும் நாங்கள் தருவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், ஓசூரில் வேட்பாளர் கீதாலட்சுமி அவர்களை ஆதரித்து பேருந்து நிலையத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திராவிட கட்சிகள், தமிழகத்தில் நகை கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றை தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஆனால் 6 … Read more

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய சீமான் மீது வழக்குப்பதிவு…!

சீமான் மீது செங்கல்பட்டு நகர போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து காட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனையடுத்து, செங்கல்பட்டு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கி.சஞ்சீவி நாதனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பிரச்சாரத்தில் … Read more