என்ஜீனியரிங் படிப்பிற்கான கலந்தாய்வு.! தொடங்கும் முன்பே காலியான 47,671 இடங்கள் .!

என்ஜீனியரிங் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு செப்டம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ள நிலையில், இப்போதே 47 ஆயிரத்து 671 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து அவர்களில் பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 15ம் தேதி முதல் தொடங்கி இந்த மாதம் 16ம் தேதி முடிவடைந்தது. அந்த வகையில் என்ஜீனியரிங் படிப்புகளில் சேர்வதற்கு 1 லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் … Read more

சதமடித்து..அதித பலத்துடன் நுழையும் பாஜக!! மாநிலங்களவை பராக்!

மாநிலங்களவையில் பாரதிய ஜனதாவின் பலமானது தற்போது 86 ஆக உயர்ந்து உள்ளது.மேலும் காங்கிரசின் பலம் ஆனது 41 ஆக குறைந்துள்ளது இது குறித்த செய்தியின் விவரம் இதோ: மாநிலங்களவையில் நடப்பாண்டிற்கான காலியான 61 இடங்களுக்கு தேர்தல் ஆனது அறிவிக்கப்பட்டது. அதில் 42 உறுப்பினர்கள் மார்ச் மாதத்திலேயே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மீதமுள்ள 19 இடங்களுக்கான தேர்தல் நாட்டை உலுக்கி எடுத்து வரும் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த 19 இடங்களுக்கான தேர்தல் நேற்று முன்தினம் … Read more