நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு..!

கேரளாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் பள்ளிகள் திறக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கொரோனா தீவிரமாக பரவியதைத் தொடர்ந்து கேரளாவில் ஒன்றரை வருடங்கள் மூடப்பட்ட பள்ளிகளானது,தற்போது நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து 1 முதல் 7, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று தெரிவித்தார். கேரளாவில் பள்ளிகள் திறப்பது குறித்து மாநில உயர் அதிகாரிகளுடன் அம்மாநில முதல்வர் பினராயி ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து,செய்தியாளர்களிடம் … Read more