“வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும்” – பள்ளி திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால்,பள்ளி வகுப்பறைகள்,வளாகங்கள் தூய்மை படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக பள்ளிகளை திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, ஒரு வகுப்பில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி. வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் … Read more