26 மணிநேரமாக தொடரும் மீட்பு பணி..!

ஆழ்துளைக் கிணற்றில் சுர்ஜித் விழுந்து 26 மணி நேரமாகி விட்டது! திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனான சுர்ஜித், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். நேற்று  மாலை  5.40 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் சிறுவன் சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று பல தரப்பு மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில், சிறுவன் சுர்ஜித் … Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் ! 20 மணி நேரத்தை கடந்தும் நீடிக்கும் மீட்பு பணி

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 20 மணி நேரத்தை கடந்தும் நீடிக்கிறது. திருச்சியில் உள்ள  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த  சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த நிலையில் சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப்பணிகள் 20 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.சிறுவனை மீட்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.சுர்ஜித்தை மீட்கும் பணியில் மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு … Read more