தந்தை ,மகன் கொலை வழக்கு – 10 போலீசாரிடம் தனித்தனியாக விசாரணை

சாத்தான்குளம் தந்தை மகன் சித்ரவதை கொலை வழக்கில் சிறையில் உள்ள 10 காவலர்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பி குமார் விசாரணை நடத்தி வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில்  சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கு முன் தந்தை மகன் விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர்   கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே … Read more

சாத்தான்குளம் கொலை வழக்கு.! சிபிஐ விசாரணை வட்டத்திற்குள் சிக்கும் மேலும் 5 காவலர்கள்.!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் அடுத்ததாக கைது செய்யப்பட்ட 5 காவலர்களை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் ஆவணங்களை தயார் செய்து வருகின்றனர். சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜும், பென்னிக்ஸும் சிறையில் உயிரிழந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, முதலில் 5 போலீசார் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு, மேலும் 5 போலீசார் இந்த இரட்டை கொலை வழக்கில் விசாரணை வட்டத்திற்குள் சிக்கினர். இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கை சிபிசிஐடி … Read more

சாத்தான்குளம் கொலை வழக்கு ! சிபிஐ -சிபிசிஐடி ஆலோசனை

சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக  சிபிஐ -சிபிசிஐடி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிபிஐ முதலில் கைதான போலீஸாரை காவலில் எடுக்க மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது நிலையில் 5 போலீசாரை நேற்று வரை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.அதன்படி சிபிஐ போலீசாரிடம் விசாரணை நடத்தியது.  இந்த வழக்கில் அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ … Read more

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில்  சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 3-வது நாளாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.இந்நிலையில் மனித உரிமைகள் ஆணையத்தினர் நெல்லை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு பிரேத பரிசோதனை செய்ததன் அடிப்படையில் விசாரணை … Read more

தந்தை, மகன் கொலை வழக்கு – அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ முடிவு

தந்தை, மகன் கொலை வழக்கில் அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில்  சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கு முன் தந்தை மகன் விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர்   கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே கைதான போலீஸாரை காவலில் எடுக்க மதுரை மாவட்ட முதன்மை … Read more

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு – பால்துரை ஜாமீன் மனு இன்று விசாரணை !

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கில்  சிறப்பு காவல் உதவியாளர் பால்துரை ஜாமீன் மனு இன்று  விசாரணைக்கு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது. விசாரணையில் சிபிஐ விசாரணை நடத்தும் வரை இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.அதன்படி முதலில்  காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா … Read more

#BREAKING : சாத்தான்குளம் கொலை வழக்கில் 5 போலீசாருக்கு காவல் நீட்டிப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் ஜூலை 30ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது. விசாரணையில் சிபிஐ விசாரணை நடத்தும் வரை இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதன்படி சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டது. இதன் பின்னர் சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. எனவே … Read more

தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு – சிறப்பு காவல் உதவியாளர் பால்துரை ஜாமீன் மனு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கில்  சிறப்பு காவல் உதவியாளர் பால்துரை ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது. விசாரணையில் சிபிஐ விசாரணை நடத்தும் வரை இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.அதன்படி முதலில்  காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா … Read more

#BREAKING : சாத்தான்குளம் விவகாரத்தில் முதல்வரை விசாரிக்க கோரிய வழக்கு – தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ், காவல் மரணம் தொடர்பாக  முதல்வர் பழனிசாமி மீது விசாரணை நடத்தக்கோரிய வழக்கினை   உச்சநீதிமன்றம்  தள்ளுபடி செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.இதற்கு இடையில் இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டார்.அவரது அறிக்கையில், … Read more

#BREAKING :தந்தை, மகன் கொலை வழக்கு – 5 போலீசாரிடம் வாக்குமூலம் பெற்றது சிபிஐ

தந்தை, மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்களிடம் வாக்குமூலம் பெற்றது சிபிஐ. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது. விசாரணையில் சிபிஐ விசாரணை நடத்தும் வரை இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதன்படி சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டது. இதன் பின்னர் சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. எனவே இந்த … Read more