சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை!!

சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி கோழிக்கோடு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளம், தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக சரிதா நாயர் மீது புகார் எழுந்த நிலையில், சரிதா நாயர் மீது பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது. கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவர் அங்குள்ள காவல் நிலையத்தில் 2012-ம் ஆண்டு சரிதா நாயர் மீது ஒரு புகார் ஒன்றை … Read more