நானும் சினிமாக்காரன் தான்! சினிமா தொழிலாளர்களுக்கு உதவி கரம் நீட்டிய சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்!
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மக்கள் கூடும் வணிக வளாகங்களும் மூடப்பட்ட நிலையில், மக்கள் வெளியே வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சினிமா தொழிலாளர்கள் குடும்பம் மிகவும் கஷ்டத்திற்குள்ளான நிலையில், அவர்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் பெப்சி அமைப்பிற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் சமீபத்தில் தான் … Read more