நிர்வாண காட்சியில் நடிக்க கணவர் ஊக்குவித்தார்! சரண்யா ஓபன் டாக்!

saranya pradeep

இயக்குனர் துஷ்யந்த் கடிகனேனி இயக்கத்தில் சுஹாஸ், ஷிவானி, சரண்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜனவரி பிப்ரவரி 2-ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் அம்பாஜி பேடா மேரேஜ் பேண்ட். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று ஹிட் ஆனது என்றே சொல்லலாம். இந்நிலையில், அம்பாஜி பேடா மேரேஜ் பேண்ட் படத்தில் நிர்வாண காட்சியில் நடித்தது பற்றி நடிகை சரண்யா பிரதீப் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய … Read more

அந்த மாதிரி கெட்டப் மட்டும் போடவே மாட்டேன்! நடிகை சரண்யா அதிரடி!

saranya ponvannan

தமிழ் சினிமாவில் நாயகன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சரண்யா. இவர் அந்த காலத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டு இருந்த நிலையில், இன்றய காலத்தில் அம்மா, அத்தை போன்ற குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். ஹீரோயினாக நடித்து வந்த காலத்திலும் சரி இப்போது குணசித்ர வேடங்களில் நடிக்கும்போதும் சரி சரண்யாவின் நடிப்பு அனைவரும் கவர கூடிய வகையில் இருந்து வருகிறது. இப்படி கலக்கி கொண்டு இருக்கும் … Read more

நட்சத்திர தம்பதி சரண்யா-பொன்வண்ணன் மகள் திருமணத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி வாழ்த்து..!

தமிழ் திரையுலக பிரபல நடிகை மற்றும் நடிகரான சரண்யா-பொன்வண்ணன் தம்பதியின் மகள் திருமணத்திற்கு நேரடியாக சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். தமிழ் திரையுலகில் தாய் கதாபாத்திரத்தில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்பில் முன்னணியில் இருக்கிறார் சரண்யா. இவரது கணவர் பொன்வண்ணனும் பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நட்சத்திர தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர்களின் பெயர் பிரியதர்ஷினி, சாந்தினி. இதில் மூத்த மகளுக்கு கடந்த மாதம் விக்னேஷ் என்பவருடன் நிச்சயம் செய்துள்ளனர். இன்று … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்த முல்லை இவரா .?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக பிரபல சின்னத்திரை நடிகையான சரண்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியிலும் , சின்னத்திரை நடிகர்களிடையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரியலை பல ரசிகர்கள் சித்ராவிற்காவே பார்த்தனர் .ஆனால் தற்போது அவர் இல்லை .எனவே முல்லை கதாபாத்திரத்தில் அடுத்ததாக நடிப்பது யார் என்ற … Read more

பிரபல நடிகையின் தந்தையும், இயக்குநருமானவர் காலமானார்.!

பிரபல நடிகையான சரண்யா அவர்களின் தந்தையும், பிரபல மலையாள இயக்குநருமான ஏ. பி. ராஜ் காலமானார். தமிழ் சினிமாவில் நாயகன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் சரண்யா. அதனையடுத்து பல படங்களில் ஹீரோயினாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும் நடித்த இவர் இயக்குநர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதியிருக்கு இரண்டு மகள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது தந்தையான ஏ. பி. ராஜ் மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களையும், தமிழில் துள்ளி ஓடும் புள்ளிமான், … Read more

தளபதி கூட நடிக்காமல் இருப்பதே நல்லது….!நடிகை கருத்து…..!!!மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

தளபதி கூட நடிக்காமல் இருப்பதே நல்லது என்று சீரியல் நடிகை சரண்யா தெரிவித்துள்ளார். சீரியல்களில் நடிக்கும் பலருக்கும் சினிமா நடிகர்களோடு நடித்து விட வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு  அதன் படி சீரியலில் நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர் நடிகை சரண்யா இந்நிலையில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் புகழ் சரண்யாவிடம் ரசிகர்கள் கேள்வி ஒன்றை கேட்டுள்ளனர் அதில் கேட்ட பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.அப்படி விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் நீங்கள் … Read more

சிம்புவை பார்த்து ஏங்காத பெண்கள் இல்லை,எனக்கு சிம்பு மீது ஒரு கிரஷ்- சீரியல் நாயகி பேட்டி

சிம்பு படங்கள் மூலம் ரசிகர்களிடம் எவ்வளவு பிரபலமானார் என்பது தெரிந்த விஷயம். அதேபோல் அவர் என்றாலே தமிழ்நாட்டு மக்களுக்கு முதலில் நியாபகம் வருவது சர்ச்சைகள் தான். ஆனாலும் வெற்றியோ, தோல்வியோ எந்த நேரத்திலும் அவருக்கு துணையாக இருந்தது ரசிகர்கள். இப்போது சிம்பு மணிரத்னம் இயக்கும் படத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நடித்து வருகிறார். பிரபல தொலைக்காட்சியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்து வருபவர் சரண்யா. இவர் சமீபத்திய ஒரு பேட்டியில், செல்லக்குட்டி சிம்பு மீது தனக்கு சீக்ரெட் கிரஷ் இருந்ததாக … Read more