சேற்றில் சிக்கிய டிராக்டர்.! எடுக்க முயன்ற விவசாயி பலி.!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விவசாயி ஒருவர் சேற்றில் சிக்கிய டிராக்டரை எடுக்க முயன்ற போது, டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து உயிரிழந்துள்ளார். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மைலவரம் பகுதியை சேர்ந்த விவசாயியான சஞ்சீவ் கர்ணா தனது சேற்று நிலத்தில் டிராக்டர் மூலம் உழவுப்பணியில் ஈடுபட்டுள்ளார் . அப்போது அந்த சேற்றில் டிராக்டர் சிக்கி கொண்டுள்ளது. அதனை அங்கிருந்த மற்ற விவசாயிகளின் உதவியுடன் சேற்றிலிருந்து எடுக்க முயன்றுள்ளார். அப்போது சேற்றிலிருந்து டிராக்டரை வெளியே எடுக்க ஆக்ஸிலேட்டரை அதிவேகமாக … Read more