உத்தரபிரதேச பாஜக தலைவர் சுட்டு கொலை.. யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு .!

உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் இன்று காலை நடைப்பயிற்சி செய்ய வெளியே சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். பாஜகவின் முன்னாள் மாவட்டத் தலைவர் சஞ்சய் கோகர், மேற்கு உத்தரபிரதேசத்தின் பாக்பாத்தில் உள்ள தனது கிராமத்திற்கு அருகே இன்று காலை இறந்து கிடந்தார். இதனையடுத்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவிட்டு 24 மணி நேரத்திற்குள் அறிக்கை கேட்டுள்ளார். பாஜக தலைவர்  சஞ்சய் கோகர் தனக்குச் சொந்தமான இடத்தில் நடந்து கொண்டிருந்தபோது பலமுறை சுட்டுக் … Read more