நடிகர் விஷால் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது புகார்….!
நடிகர் விஷால், பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி மீது புகார் அளித்துள்ளார். சக்ரா படத்திற்காக 3 கோடி கடன்பெற்று அதனை திருப்பி செலுத்தி விட்டதாக விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால், பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி மீது தியாகராய நகர் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். கடன் வாங்கிய போது கையெழுத்திட்டு கொடுத்த உறுதிமொழி பாத்திரத்தை, ஆர்.பி.சவுத்ரி திருப்பி தரவில்லை என புகார் அளித்துள்ளார். நடிகர் விஷால், கடன் தொகையை திருப்பி கொடுத்த பின்னும் உறுதிமொழி … Read more