துக்ளக் இதழின் ஆசிரியான குருமூர்த்தி ரிசர்வ் வங்கியின் அலுவல் சாரா இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். துக்ளக் இதழின் ஆசிரியராக இருந்த சோ கடந்த 2016 ஆம் ஆண்டு மறைந்தார். சோ மறைவிற்கு பிறகு துக்ளக் இதழை ஆடிட்டர் குருமுர்த்தி கவனித்து வந்தார்.குருமூர்த்தி ரிசர்வ் வங்கியின் அலுவல் சாரா இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய அமைச்சரவையால் அமைக்கப்பட்ட குழு இவருடைய நியமனத்தை உறுதி செய்துள்ளது.4 வருடத்திற்கு இப்பதவியில் நீடிப்பார். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குருமூர்த்தி, Story of my […]