காங்கிரஸ் ஆட்சியை விட 1.5 மடங்கு அதிக வேலைவாய்ப்பு.! பிரதமர் மோடி பெருமிதம்.!
ரோஜ்கர் திட்டம் மூலம் நாட்டில் உள்ள பல்வேறு மத்திய அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் தகுதி வாய்ந்த இளைஞர்கள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த வருட ரோஜ்கர் திட்டம் இந்தியா முழுக்க 47 இடங்களில் நடைப்பெற்றது. இதில் சுமார் 1 லட்சத்திற்கும் மேலான இளைஞர்களுக்கு மத்திய அரசின், உயர்கல்வித்துறை, அணுசக்தி துறை, வருவாய்த்துறை. உள்த்துறை , பாதுகாப்புத்துறை, நிதி சேவைகள் துறை, குடும்பநல துறை, பழங்குடியினர் நலத்துறை, ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகள் அளிக்கப்பட்டுள்ளது. ரோஜ்கர் … Read more