ரவுடி கொலை வழக்கு- குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் கைது..?

சென்னை அண்ணாநகர் வில்லிவாகத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஷாஜகான், இவருடைய நெருங்கிய நண்பர் பிரபு இவர் கடந்த மாதம் 4ம் தேதி வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது சண்முகம் என்பவர் அந்த பகுதிக்கு வந்தார் சண்முகத்துடன் அவருடைய கூட்டாளி அஜித் மற்றும் திவாகர் என்பவரும் வந்தனர். வந்தவுடன் ஒன்றும் கூறாமல் சண்முகம் மற்றும் திவாகர் அஜித் பிரபுவை தாக்கியுள்ளனர், மேலும் இதுகுறித்து பிரபு தனது நண்பர் ஷாஜகானிடம் நடந்ததைக் கூறினார் உடனே … Read more