பெங்களுரூவில் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் சேதம்.. ரூ.337 கோடி இழப்பு!

பெங்களூருவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 397 கி.மீ சாலைகள் சேதமடைந்ததால் ₹337 கோடி இழப்பு. பெங்களூருவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 397 கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்தன. கிட்டத்தட்ட ரூ.337 கோடி மதிப்பிலான சேதத்தை வெள்ளம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பிபிஎம்பியின் படி, மூன்று கிலோமீட்டர் வரையிலான நடைபாதைகள் சேதமடைந்து ₹4 கோடி இழப்பு ஏற்பட்டது. வெள்ளத்தின் போது 7,700 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 170 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வெள்ளத்தால் மகாதேவபுரா பகுதி மிக … Read more

சாலைகளை புதுப்பிக்க டெண்டர் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகள், ஊரகப்பகுதிகளில் உள்ள சாலைகளை புதுப்பிக்க தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.ஆனால்,9 புதிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை.பின்னர், கொரோனா தொற்று,சட்டப்பேரவைத் தேர்தல் என அடுத்தடுத்த நிகழ்வுகளால் உள்ளாட்சித் தேர்தல் தாமதமானது. இதனையடுத்து,கொரோனா கட்டுக்குள் வந்ததும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் உடன் மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலையும் சேர்த்து நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இது தொடர்பான வழக்கு … Read more

ரூ.6 கோடியில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்…!!

ஜல்லிகட்டு நடைபெறும் மாவட்டங்களில் மாடுகளுக்கு தேவையான முழு பாதுகாப்பு வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள சிஞ்சு வாடி, கூழ நாய்க்கன் பட்டி, கோலார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜல்லிக்கட்டு நடைபெறும் … Read more