ஆந்திராவில் டிப்பர் லாரியின் டயர் வெடித்து சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதியதில் 8 பேர் பலி; 10 காயம்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அருகே டிப்பர் லாரியின் டயர் வெடித்து சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தின் காரணமாக கூலி தொழிலாளர்கள் சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் காயமடைந்த 10க்கும் மேற்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ்சில் சாலை விபத்தில் 20 பேர் பலி!தொடரும் சோகம் …

வடக்கு பிலிப்பைன்சில் கிறிஸ்துமஸ் வழிபாட்டுக்காக பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த வேன் மீது பேருந்து ஒன்று பயங்கரமாக மோதியதில் 20 பேர் பலியாகியுள்ளனர். கிறிஸ்துமஸ் தினமான இன்று இந்த விபத்து வடக்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த விபத்தில் மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “லா யூனியன் மாகாணத்தில் ஆகூ என்ற நகரில் விடிகாலை நடந்த் இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்கள் சிறிய வேனில் பயணித்தவர்கள். மேலும் 10 வேன் … Read more

குடித்து விட்டு வண்டி ஓட்டினால் 7 ஆண்டு சிறை : மத்திய அரசு

குடித்துவிட்டு வண்டி ஒட்டினால் டிரன்க் அண்ட் டிரைவ் என வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும். அப்படி இருந்தும் விபத்துக்கள் குறைந்த பாடில்லை. இதனால் அரசு சட்டத்தை மேலும் வலுபடுத்தி உள்ளது. அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டி அதனால் உயிரிழப்பு ஏற்பட்டால், வண்டி ஓட்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் உருவாக்க பட்டுள்ளது. விபத்துகளினால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பதால் இந்த சட்டத்தை மத்திய அரசு வடிவமைத்துள்ளது. மேலும் வாகன … Read more

திருப்பூர் அருகே கன்டெய்னர் லாரி ஆம்னி வேன் மோதிய விபத்து : 4 பேர் உயிரிழப்பு

திருப்பூர்; மாவட்டம் பல்லடம் அருகே சாலையில் வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது ஆம்னி வேன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். திருப்பூர் காங்கயம் ரோடு வி.எஸ்.ஏ. நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி , மாணிக்கராஜ். இவர்கள் சகோதரர்கள். இருவரும் பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தனர். கார்த்தி புதிதாக ஆம்னி வேன் வாங்கி இருந்தார். இதற்கு உதிரி பாகங்கள் வாங்க ஆம்னி வேனில் கோவை வந்தனர். அதன்பிறகு  சகோதரர் மாணிக்கராஜ் மற்றும் அவரது  … Read more

பெரம்பலூரில் பாலத்தின் மீது பயணிகள் வேன் மோதி 2 பேர் உயிரிழப்பு ; 11 பேர் காயம்

பெரம்பலூர் தண்ணீர்பந்தல் அருகே பாலத்தின் மீது பயணிகள் வேன் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் அந்த விபத்தினால் சுமார் 11 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.