முந்துங்கள்: 5, 10, 100 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுகிறது ஆர்பிஐ.!

மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் திரும்பபெறப்படும் என்று ரிசர்வ் பேங்க் அறிவித்துள்ளது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று மங்களூரில் இன்று நடைபெற்ற மாவட்ட வங்கிகள் இடையேயான ஆலோசனை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி உதவி மேலாளர் மகேஷ் தெரிவித்துள்ளார். பழைய 5, 10 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்று புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்று … Read more