ஊடக ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார் – மோகன் பகவத் 

ராஷ்டிரிய சுயம் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் இன்று  சலப்புரத்தில் ‘கேசரி ஊடக ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையத்தை’ திறந்து வைத்தார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசுகையில், 1951-ஆம் ஆண்டில் வெளியிடத் தொடங்கிய சங்க பரிவார் இணைந்த வார இதழான ‘கேசரி’ என்பது “பாரதத்தின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட” சில எண்ணங்களின் கூற்று என தெரிவித்தார். கடந்த 70 ஆண்டுகளில் ‘கேசரி’ பயணம் வசதியானதல்ல என்றும் இந்த உண்மையை தற்போதைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் … Read more