கீழ்ப்பாக்கத்தில் இருந்து நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்ட ரெம்டெசிவிர் மருந்து வினியோகம்!

மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ரெம்டெசிவிர் மருந்து வினியோகம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் கொரோனாவின்  தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி … Read more