மீன்வள வாரியத்தில் நடப்பாண்டு புதியதாக பதிவு செய்தவர்களுக்கும் நிவாரண தொகை வழங்கப்படும் – தமிழக ராசு

மீன்வள வாரியத்தில் நடப்பாண்டு புதியதாக பதிவு செய்தவர்களுக்கும் நிவாரண தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் கடல் மீன் வளத்தை பேணிக்காத்திட தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையிலும், மேற்குக் கடற்கரைப் பகுதியில் ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து ஜூலை 31 ஆம் தேதி வரையிலும் 61 நாட்களுக்கு மீன் பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த காலகட்டத்தில் வங்கக் … Read more