இந்திய ரிசர்வ் வங்கி இன்று அறிமுகப்படுத்தும், டிஜிட்டல் ரூபாய் என்பது என்ன? சிறிய விளக்கம்.!

இந்தியாவின் முதல் டிஜிட்டல் ரூபாய் முன்னோடி திட்டம் இன்று தொடங்குகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இன்று நவம்பர் 1 ஆம் தேதி மொத்த விற்பனைப் பிரிவில், மத்திய வங்கி ஆதரவுடன் டிஜிட்டல் ரூபாய்க்கான சோதனையை அறிமுகப்படுத்துகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் டிஜிட்டல் ரூபாய் – சில்லறை விற்பனை பிரிவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்தியாவில் ஒன்பது வங்கிகளில் இந்த டிஜிட்டல் ரூபாய் பயன்படுத்தப்பட உள்ளதாக ஆர்.பி.ஐ யின் அறிக்கையில் … Read more

நாடு முழுவதும் இன்று டிஜிட்டல் நாணயம் அறிமுகம் – ரிசர்வ் வங்கி

நாடு முழுவதும் சோதனை முறையில் இன்று டிஜிட்டல் நாணயம் அறிமுகம். நாடு முழுவதும் சோதனை முறையில் இன்று டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, பாரத் ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, உள்ளிட்ட 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

#JustNow : நாடு முழுவதும் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம் – ரிசர்வ் வங்கி

நாடு முழுவதும் சோதனை முறையில் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம். நாடு முழுவதும் சோதனை முறையில் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, பாரத் ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, உள்ளிட்ட 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

#BREAKING: கடன்களுக்கான வட்டி விகிதம் 0.5% உயர்வு – ஆர்பிஐ ஆளுநர் அறிவிப்பு

கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.4% லிருந்து 5.9% ஆக உயர்த்தியது ரிசர்வ் வங்கி. குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5% (50 basis points) உயர்த்தப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். அதன்படி ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பெறும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.4% லிருந்து 5.9% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் 7% ஆக நீடிக்கும் சில்லறை பணவீக்கத்தை கட்டுப்படுத்த 4-வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது … Read more

சட்ட விரோத கடன் செயலிகளை ஒடுக்க மத்திய அரசு முடிவு!

சட்டவிரோத கடன் செயலிகளை ஒடுக்க மத்திய அரசு முடிவு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல். சட்டவிரோத கடன் கடன் வழங்கும் செயலிகளை ஒடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத கடன் செயலிகளால் பல தற்கொலைகள் தூண்டப்பட்டு இருப்பதை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்துக்கு பின் முடிவு எடுக்கப்பட்டது. எந்தெந்த கடன் செயலிகள் செயல்படலாம் என ரிசர்வ் … Read more

#BREAKING: ரெப்போ விகிதம் அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் 5.4 சதவீதமாக உயர்வு  என  ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் 0.5% அதிகரிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். அதன்படி, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதம் உயர்வு, உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார். ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.4% ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக பேசிய … Read more

#BREAKING: வங்கிக் கணக்குகளை முடக்கக்கோரி ஆர்பிஐக்கு ஓபிஎஸ் கடிதம்!

வங்கி கணக்குகளை முடக்கக்கோரி ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம். அதிமுகவின் கரூர் வைஸ்யா, எஸ்பிஐ, இந்தியன் வங்கி உள்ளிட்ட 7 வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில், அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்வரை வங்கி கணக்குகளை முடக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின்படி, தற்போது வரை தாம் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் … Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்…இதற்கான வட்டி விகிதம் உயர்வு!

பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடன்களுக்கான வட்டி விகிதத்தை கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிகரித்தது. அதன்படி,36 நாட்களில் வட்டியை 0.90% விகிதங்களை உயர்த்தியது.இதனால்,வாகனங்கள்,வீடு,தனிநபர் கடன் உள்ளிட்டவைகளுக்கான வட்டி விகிதங்களும் உயர்த்தப்பட்டன. இந்நிலையில்,வாடிக்கையாளர்களுக்கு சற்று மகிழ்ச்சி தரும் வகையில்,வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி:சாதாரண குடிமக்களின் வட்டி விகிதத்தை,2.90% முதல் 5.50% வரையும்,மூத்த குடிமக்களுக்கு 3.40% முதல் 6.30% வரையிலான விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. HDFC வங்கி:சாதாரண குடிமக்களுக்கு,2.75% … Read more

#BREAKING: மத்திய அரசுக்கு ரூ.30,000 கோடி வழங்குகிறது ரிசர்வ் வங்கி!

மத்திய அரசுக்கு ரூ.30,307 கோடி நிதியை ஈவுத்தொகையாக வழங்க ரிசர்வ் வங்கி முடிவு. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில், மும்பையில் ரிசர்வ் வங்கியின் 596 வது மத்திய இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தற்போதைய பொருளாதார நிலை, உலகளாவிய உள்நாட்டு சவால்கள் முதல் புவிசார் அரசியல் தாக்கங்களின் தாக்கம் வரை விவாதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் வாரியக் கூட்டத்தில், ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை, ரிசர்வ் வங்கியின் செயல்பாடு குறித்து … Read more

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – RBI முக்கிய அறிவிப்பு!

வாடிக்கையாளர்களின் நலன் கருதி,சமீபத்தில் கிரெடிட் கார்டு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி(RBI) வெளியிட்டது.அதன் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பில்லிங் சுழற்சியை மாற்றியமைக்க ஒரு முறை வாய்ப்பை(one time modification) வழங்க வேண்டும் என்று ஆர்பிஐ பரிந்துரைத்துள்ளது. பொதுவாக,பில்லிங் சுழற்சி அல்லது பில்லிங் காலம் என்பது கார்டு-வழங்குபவர் செய்யும் இரண்டு தொடர்ச்சியான பில்களின் இறுதித் தேதிகளுக்கு இடையே உள்ள கால இடைவெளி ஆகும்.மேலும்,கிரெடிட் கார்டில்,கட்டணம் செலுத்தும் தேதி பொதுவாக பில்லிங் காலம் முடிந்த 15-25 நாட்களுக்குப் … Read more