பீகார் சட்டமன்ற தேர்தல்: துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர் .!

ஹயாகட் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் ரவீந்தர நாத் சிங் மர்ம நபர்களால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பீகாரில் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறும் நிலையில் மூன்றாவது கட்ட வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது . அதில் ஹயாகட் சட்டமன்ற தொகுதியில் இருந்து சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுபவர் ரவீந்தர நாத் சிங். முன்னாள் ஜே.டி.யூ தலைவரான இவர் மர்ம நபர்களால் வியாழக்கிழமை சுட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் ரவீந்தர நாத் சிங் அதிகாலை 12.05 மணியளவில் துகாலியில் … Read more