ஐபிஎல் – லில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே ஓய்வுபெற்ற முதல் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்!

ஐபிஎல்லில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே ஓய்வுபெற்ற முதல் வீரர் எனும் பெருமையாய் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான 15 வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று 20 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சூப்பர் சீன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், நேற்றைய போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஆறாவது வீரராக களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின்  23 … Read more

ஆடுகளத்தில் அசத்தும் அசுர சுழல்…! சிக்கி சிதறும் அணிகள்

கடந்த 2018-19 வருடத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் ஐபிஎல் போட்டியில் களமிரங்கியவர். இவருடைய கேப்டன்ஷிப்பில் 28 ஆட்டங்களில் பஞ்சாப் 12 வெற்றி, 16 தோல்வி கண்டது. 2018 புள்ளிகள் பட்டியலில் 7 இடத்திற்கும் அதே போல்2019 வருடம் 6வது இடத்தையும்மும் பிடித்தது. 2 வருடங்களிலுமே கடைசி ஆட்டத்தில் மோசமாக விளையாடியதால் பிளேஆஃப் சுற்றுக்கு அவ்அணியால் தகுதி பெற முடியாமல் வெளியேறியது.ஆனால் இந்தாண்டு புதிய அணி, புதிய பயிற்சியாளர்கள், புது கேப்டனுடன் களமிறங்க கிங்ஸ் … Read more