12 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த நபர் கைது…!

இராஜஸ்தானை சேர்த்த ஒருவர் தனது 12 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆல்வார் பகுதியில் தனது 12 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்ததற்காகவும், மற்றொரு சிறிய வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்ய முயன்றதற்காகவும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறுகையில், இரண்டு சிறுமிகள் தனது தந்தை புற்றுநோயால் இறந்து விட்டதான் காரணமாக அவரது தாயாரிடம் இருந்து வந்ததாகவும், ஆனால் அவரது … Read more

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 25 முறைக்கும் மேலாக குத்தி கொல்லப்பட்ட 62 வயது முதியவர் -30 வயது இளைஞர் கைது…!

டெல்லியில்,62 வயதுடைய பெண் ஒருவர்,பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 25 முறைக்கும் மேலாக குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 30 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியின் புதிய அசோக் நகரில் வசிக்கும் ஒரு வயதான காய்கறி விற்பனையாளரான வயதான பெண்(62 வயது) ஒருவர் தனது வீட்டில், ஞாயிற்றுக்கிழமையன்று தனியாக இருந்த போது,அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர்,அவரை பாலியல் பலாத்காரம் செய்து,பின்னர் 25 முறைக்கும் மேலாக அவரை … Read more

திருமணம் செய்து கொள்வதாக கூறி செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவர்!

சத்தீஸ்கரை சேர்ந்த செவிலியரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த மும்பை மருத்துவர். மும்பை மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த செவிலியர், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். மும்பையில் அந்த செவிலியர் பணியாற்றிய மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக மருத்துவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது … Read more

ஆந்திராவில் ஆண் நண்பருடன் வெளியில் சென்ற பெண்ணை பலாத்காரம் செய்த 3 இளைஞர்கள்!

ஆந்திராவிலுள்ள கிழக்கு கோதாவரி பகுதியில் தனது ஆண் நண்பருடன் வெளியில் சென்றிருந்த பெண்ணை மூன்று இளைஞர்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பில்லை என்ற நிலை தான் உருவாகி உள்ளது. சில ஆண்கள் பெண்களிடம் தவறான எண்ணத்துடன் நடந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் தனியாக வெளியில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது ஒருபுறமிருக்க, தனது ஆண் நண்பர்களுடன் வெளியில் செல்லக் கூடிய பெண்களுக்குமே பாதுகாப்பு கிடையாது. … Read more

ஹரியானாவில் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி கர்ப்பம்!

ஹரியானாவில் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி ஆறு மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்ததையடுத்து, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது இல்லாமல் போய்விட்டது. தெருவில் நடந்து செல்வதற்கு கூட பெண்கள் அஞ்ச வேண்டிய நிலை உள்ளது. ஹரியானாவில் உள்ள யமுன நகரில் வசித்து வரக்கூடிய 13 வயது சிறுமி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து சிறுமி காப்பாற்றப்பட்டு இருந்தாலும் தற்போது இந்த … Read more

பலாத்காரம் செய்யப்பட்டதாக பொய் கூறி மாட்டிக் கொண்ட இளம்பெண் தற்கொலை!

தன்னை சிலர் ஆட்டோவில் கடத்தி சென்று பலாத்காரம் செய்துவிட்டதாக அண்மையில் பொய் கூறி காவல் துறையில் சிக்கிக் கொண்ட கல்லூரி மாணவி தற்பொழுது தற்கொலை செய்து கொண்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தனியார் கல்லூரியில் படித்து வரக்கூடிய மாணவி ஒருவர் மாலை நேரம் கல்லூரியிலிருந்து வீடு செல்லும் பொழுது, 7 இருக்கைகள் கொண்ட ஆட்டோவில் தன்னை 6 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி இருந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் … Read more

65 வயது முதியவரால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

65 வயது முதியவரால் பலாத்காரம் செய்யப்பட்ட 11 வயது சிறுமிக்கு 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும்இலவசமாக படிப்பு கொடுக்கப்படவேண்டும் எனவும் முதன்மை விரைவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள தாலுகா குமரனபுரா கிராமத்தில் வசித்து வரக்கூடிய 65 வயதுடைய முதியவர் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 வயது சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை … Read more

2 வயது சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்த 16 வயது சிறுவன் கைது!

வீட்டு வேலை பார்க்கும் 16 வயது சிறுவனால் அந்த முதலாளியின் 2 வயது சிறுவன் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டதை அறிந்த பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவன் கைது செய்யப்பட்டுள்ளான். டெல்லியில் உள்ள ஒருவரின் வீட்டில் 16 வயதுடைய சிறுவன் வேலை பார்த்து வந்துள்ளான். அந்த வீட்டு முதலாளிக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளானாம். இந்த இரண்டு வயது சிறுவனை 16 வயது வீட்டு வேலை பார்க்கும் சிறுவன் முதல் மாடிக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக … Read more

பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து 6 ஆண்களால் கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுவன்!

6 ஆண்களால் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்யுமாறு துன்புறுத்தப்பட்டு, பல மாதங்களாக கற்பழிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். டெல்லியில் உள்ள கீதா களனி எனும் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பதாக 6 ஆண்களால் 13 வயது சிறுவன் ஒருவன் துன்புறுத்தப்பட்டு, பாலியல் மாற்றும் அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு துன்புறுத்தப்பட்டுள்ளான். அவர்களின் துன்புறுத்தலால் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சிறுமியாக மாறிய அந்த 13 வயது சிறுவனை அந்த 6 நபர்களும் … Read more

ஓடும் சொகுசு பேருந்தில் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்.!

மகாராஷ்டிராவில் ஓடும் சொகுசு பேருந்தில் ஓட்டுநர் உதவியாளரால் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். புனேவில் உள்ள ஒரு பெண் நாக்பூரிலிருந்து நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது நகரும் தனியார் சொகுசு பேருந்துக்குள் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண், கிளீனர் நகரும் பேருந்தில் தன்னை அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக புனேவின் ரஞ்சங்கான் பொலிஸாருக்கு அந்த பெண் புகார் அளித்தார், ஆனால் இந்த சம்பவம் வாஷிம் மாவட்டத்தில் நடந்த நிலையில், புனே காவல்துறை … Read more