சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்..!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் வழங்கியது புதுக்கோட்டை  மகிளா நீதிமன்றம். புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த ராஜ்குமார் (34) கூலித்தொழிலாளியான இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவர், 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், அந்த சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால், கருவுற்ற சிறுமியை கருவை கலைக்க மருத்துவமனைக்கும் அழைத்துசென்றார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட … Read more

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டெலிவரி பாய் கைது..!

மும்பையில் ஆறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் டெலிவரி பாயை போலீசார் கைது செய்தனர். மும்பையின் சார்கோப் பகுதியில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போலீசார் டெலிவரி பாயை கைது செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசி மற்றும் போக்சோ சட்டம் பிரிவு 376 ன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றவாளியை  அக்டோபர் 9 வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து சம்பவம் … Read more

பாலியல் வன்கொடுமை முயற்சி..? பெண் பெட்ரோல் ஊற்றி எரிப்பு..!

கர்நாடகாவில் 23 வயதான திருமணமான பெண் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டார். கர்நாடகாவின் யாத்கிர் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிதவரை எதிர்த்ததற்காக திருமணமான 23 வயது பெண் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று காலை ஷாஹாபூர் நகருக்கு அருகில் உள்ள கிராமத்தில் நடந்தது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் உயிரிழக்கும் முன் வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலம் பதிவு செய்த பிறகு சூரபுரா போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள குற்றவாளியை … Read more

விமானப்படை அதிகாரி அமிர்தேஷ்க்கு நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவு..!

வரும் 30-ஆம் தேதி வரை லெப்டினன்ட் அமிதேஷ்க்கு நீதிமன்ற காவலை நீடித்து நீதிபதி திலகேஸ்வரி உத்தரவு பிறப்பித்தார்.  கோவை பந்தய சாலையில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் விமானப்படை அதிகாரி ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அதிகாரி விமானப்படை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஆனால், நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார் விமானப்படை அதிகாரியை கைது … Read more

பெண் அதிகாரியை வன்கொடுமை செய்த வழக்கில் விமானப்படை அதிகாரி அமிர்தேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்..!

கோவை குடும்ப வன்முறை தடுப்பு நீதிமன்றத்தில் லெப்டினன்ட் அமிர்தேஷ், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி ஆஜரானர்.  கோவை பந்தய சாலையில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் விமானப்படை அதிகாரி ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அதிகாரி விமானப்படை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஆனால், நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார் விமானப்படை அதிகாரியை கைது செய்தனர். இதையடுத்து, … Read more

பெண் அதிகாரி பலாத்காரம்- விமானப்படை அதிகாரி கைது..!

கோவையில் இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை  அதிகாரி அளித்த புகாரில் விமானப்படை அதிகாரி கைது.  கோவை பந்தய சாலையில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் விமானப்படை  அதிகாரி ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அதிகாரி விமானப்படை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஆனால், நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார் விமானப்படை அதிகாரியை கைது … Read more

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை…!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கரூரை சேர்ந்த 40 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கரூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கரூரில் கடந்த 2019-ஆம் ஆண்டு பள்ளி சென்று வீடு திரும்பிய மூன்றாம் வகுப்பு படிக்க கூடிய சிறுமியை 40 வயதான சரவணன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக கரூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு, குற்றவாளிக்கு … Read more

தானேவில் 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்தவர் கைது..!

மகாராஷ்டிராவில் ஒருவர் ஆறு வயது மருமகளை (சகோதரி மகள்) பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ்நகர் நகரைச் சேர்ந்த ஒருவர் ஆறு வயது மருமகளை (சகோதரி மகள்) பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர். 42 வயதான அந்த நபரை நேற்று கைது செய்யப்பட்டதாக ஹில் லைன் காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியுடன் விளையாடுவதாக கூறி அந்த சிறுமியை தனது … Read more

காஞ்சிபுரம்: காருக்குள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்..!

தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் பெண் ஒருவர் காருக்குள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் 20 வயது பெண்ணை காரில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி ஒரு மொபைல் கடையில் பணிபுரிபவர். பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இவன் நட்புடன் பழகியிருக்கிறான். மேலும் அவளது பணியிடத்தில் அடிக்கடி அவளை சந்திப்பதும், சமூக வலைதளங்களில் உரையாடடுவதும் வழக்கமாக இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடம் அந்த குற்றவாளி சிறிது நாட்களுக்கு முன்பு … Read more

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 40 வயது நபர் கைது…!

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ராஜஸ்தானை சேர்ந்த 40 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பன்ஸ்வாரா எனும் மாவட்டத்தை சேர்ந்த 5 வயது சிறுமியை 40 வயது நபர் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆனந்தபுரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபொழுது குற்றம் சாட்டப்பட்ட 40 வயது நபர் மோட்டார் சைக்கிளில் வந்து அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்பு … Read more