பத்திரிக்கையாளர் ராணா அயூப் வெளிநாடு செல்ல அனுமதி கோரி மனு தாக்கல்..!

பத்திரிக்கையாளர் ராணா அயூப் வெளிநாடு செல்ல அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பிரபல பத்திரிகையாளரான ராணா அயூப் கொரோனா நிவாரணத்திற்காக பொதுமக்களிடமிருந்து 2020-21 ஆம் ஆண்டில் அவர் பெற்ற நிதியைப் பணமோசடி செய்ததாகவும், தன்னுடைய தனிப்பட்ட செலவுகளுக்காக அந்தப் பணத்தை வேறு கணக்குக்கு மாற்றியதாகவும் அமலாக்க இயக்குநரகம் 1.77 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரின் சொத்துகளை முடக்கி அவரை விசாரணைக்கு உட்படுத்தியது. இதற்கிடையில், பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகம் (ED) லுக் அவுட் … Read more